Search Result

Day: December 7, 2022

Education

அடுத்து என்ன படிக்கலாம்..? – அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் பள்ளிக் கல்வித் துறை

அடுத்து என்ன படிக்கலாம்..? அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் பள்ளிக் கல்வித் துறை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த ஆண்டு பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், அடுத்த கல்வியாண்டில் உயர்கல்வி பயில செல்லும்போது என்ன படிக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றி முன்கூட்டியே அறிந்து அதற்கு அவர்களை தயார்படுத்தும் வகையில், பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, தற்போது பிளஸ் 2Continue Reading

Others

பிரதமரை சந்திக்கிறார், ஜூனியர் ஏர் விங் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற சென்னை பள்ளி மாணவர்

பிரதமரை சந்திக்கிறார், ஜூனியர் ஏர் விங் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற சென்னை பள்ளி மாணவர் தேசிய மாணவர் படையின் ஜூனியர் ஏர் விங் பிரிவில் சிறந்த வீரருக்கான விருதினையும், தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள, சென்னை – எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பயிலும் மாணவர் அகிலேஷ் பி.கல்யாணுக்கு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உணவு அருந்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், ஜூனியர் ஏர் விங் பிரிவில் சிறந்து செயல்பட்டமைக்காக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும்Continue Reading

News

3 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை : இலங்கை அறிவிப்பு

3 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை இலங்கை அறிவிப்பு 2019ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாலும், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்ததை அடுத்தும், விமான சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவையினை தொடங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கடந்த திங்கள்கிழமை, யாழ்ப்பாணம் – சென்னைContinue Reading

Uncategorized

ஸ்பெயினை வீழ்த்தி முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ

ஸ்பெயினை வீழ்த்தி முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சுற்று ஆட்டம் ஒன்றில் முதன்முதலாக மோதிக்கொண்ட ஸ்பெயின் – மொராக்கோ அணிகள், நேற்று நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் போட்டியில் இவ்விரு அணிகளும் இரண்டாவது முறையாக மோதிக் கொண்டன. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேரத்தில் இரு தரப்பு வீரர்களும் கோல் எதுவும்Continue Reading

India

ஆசியாவிலேயே மிக நீளமான ஈரடுக்கு பாலம்! கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நாகபுரி மெட்ரோ…

ஆசியாவிலேயே மிக நீளமான ஈரடுக்கு பாலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நாகபுரி மெட்ரோ… மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாகபுரி மெட்ரோவின் 3.14 கி.மீ. தொலைவிலான ஈரடுக்கு பாலம், ஆசியாவிலேயே மிக நீளமான ஈரடுக்கு பாலம் என்பதற்காகவும், ஈரடுக்கு பாலத்தில் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டிருப்பதற்காகவும் இந்திய மற்றும் ஆசிய சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. மெட்ரோ ரயிலுக்கான இரண்டு தடங்களோடு மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களை,Continue Reading

Others

Morocco beat Spain to advance to the quarter-finals for the first time

ஸ்பெயினை வீழ்த்தி முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சுற்று ஆட்டம் ஒன்றில் முதன்முதலாக மோதிக்கொண்ட ஸ்பெயின் – மொராக்கோ அணிகள், நேற்று நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் போட்டியில் இவ்விரு அணிகளும் இரண்டாவது முறையாக மோதிக் கொண்டன. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேரத்தில் இரு தரப்பு வீரர்களும் கோல் எதுவும்Continue Reading

News

ரஷ்ய விமானதளங்கள் மீது தொடர் தாக்குதல்

ரஷ்ய விமானதளங்கள் மீது தொடர் தாக்குதல் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றியது. எனினும், சில தோழமை நாடுகளின் உதவியுடன் சில பகுதிகளை ரஷ்யப் படையினரிடம் இருந்து மீண்டும் உக்ரைன்Continue Reading