
போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைது செய்ய தடுப்பவர்கள் யார்? – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
செய்திகள் தமிழகம் போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைது செய்ய தடுப்பவர்கள் யார்? – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி போதைப்பொருள் விற்பனையால் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகி இருப்பதாகவும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, “‘தூங்குபவர்களை எழுப்பலாம் – தூங்குவது போல் நடிப்பவர்களை தலைகீழாக நின்று போராடினாலும் எழுப்ப முடியாது.’Continue Reading