
கலை நிகழ்ச்சிகள் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் கலைஞர்கள்
செய்திகள் இந்தியா கலை நிகழ்ச்சிகள் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் கலைஞர்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தகுதிவாய்ந்த இளம் கலைஞர்களுக்குக் கலை நிறுவனங்களின் வாயிலாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2020-2022ஆம் ஆண்டுக்கான இளம் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இளம் கலைஞர்களின் விவரம் வருமாறு, இசைத் துறையின் சார்பில் குரலிசைக்காக சென்னையைச் சேர்ந்த செல்வி ப.அக்சயா, செல்வி சு.கீர்த்தனா, செல்வன் என்.ரித்கேஷ்வர், கோவையைச் சேர்ந்தContinue Reading