Search Result

Day: January 9, 2023

News

Riots in Brazil as Former President Bolsonaro’s supporters breach congressional building, aftermath of new president swears in…

செய்திகள் உலகம் Riots in Brazil as Former President Bolsonaro’s supporters breach congressional building, aftermath of new president swears in… Supporters of former Brazilian President Jair Bolsonaro breached security barriers set up by the Armed Forces on Sunday and gained access to the country’s congressional building, the Supreme Court and theContinue Reading

News

தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதால் தொழில் முதலீடுகள் வேறு மாநிலத்திற்கு மாற்றம்! அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திகள் தமிழகம் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதால் தொழில் முதலீடுகள் வேறு மாநிலத்திற்கு மாற்றம்! அண்ணாமலை குற்றச்சாட்டு கோவை: ஊழல் அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தேசிய தொழில் அமைப்பான ‘லகு உத்யோக் பாரதி’ (Laghu Udyog Bharati) சார்பில் தென் மண்டல மாநாடு கோவையில்Continue Reading

Engal Tamil

முண்டாசுக் கவிஞன் பாரதிக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கும் நூல்களை வெளியிட்டு தமிழக அரசு பெருமிதம்!

செய்திகள் தமிழகம் மற்றவை எங்கள் தமிழ் முண்டாசுக் கவிஞன் பாரதிக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கும் நூல்களை வெளியிட்டு தமிழக அரசு பெருமிதம்! பாரதி 100 நினைவு நூற்றாண்டு மலர், ஆசிரியர்: வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., வ.உ.சி. 150 மலர், ஆசிரியர்: வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., வெளியீடு: தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் ‘பாரதி நினைவு நூற்றாண்டு மலர்’ தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. பாரதி இயல்Continue Reading

Others

அன்றாடம் மரங்களை நடும் ‘பசுமை நாயகன்’ துரைராஜ்

மற்றவை சாதனையாளர்கள் தமிழகம் அறியப்பட வேண்டியவர்கள் – 1 அன்றாடம் மரங்களை நடும் ‘பசுமை நாயகன்’ துரைராஜ் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏ. துரைராஜ், கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பசுமையை காக்கும் வண்ணம் அன்றாடம் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். 2002ஆம் ஆண்டு இவர் பணி செய்து கொண்டிருந்த இடத்தில் ஒரு பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்திருந்தது. அந்த மரத்திலிருந்து ஏராளமான பறவைகள் தங்களதுContinue Reading

Others

15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரனேஷ்!

மற்றவை விளையாட்டு சாதனையாளர்கள் 15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரனேஷ்! சர்வதேச மாஸ்டர் அந்தஸ்திலிருந்து, இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ் என்பவர் உயர்ந்திருக்கிறார். தமிழகத்தில் காரைக்குடியைச் சேர்ந்தவர் 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ். தனது 5 வயது முதல் செஸ்ட் போட்டியில் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களையும் குவித்துள்ளார். காமன்வெல்த் 12 வயதுக்குContinue Reading