Search Result

Day: March 8, 2023

Cinema

ஆஸ்கார் வெற்றியாளரை முடிவு செய்யும் சூர்யா வாக்கு

செய்திகள் இந்தியா ஆஸ்கார் வெற்றியாளரை முடிவு செய்யும் சூர்யா வாக்கு திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருதுகளுக்கான வெற்றியாளரை முடிவு செய்யும் கமிட்டியின் உறுப்பினராக நடிகர் சூர்யா தனது வாக்கை இன்று செலுத்தியுள்ளார். மார்ச் மாதம் 12ம் தேதி 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த படம் உள்ளிட்ட 24 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது. சிறந்த ஆவணப்படத்துக்கான பட்டியலில் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் இடம்பிடித்துள்ளது.Continue Reading

Others

Oppo Find N2 Flip விலை எவ்ளோனு தெரியுமா..?

செய்திகள் இந்தியா Oppo Find N2 Flip விலை எவ்ளோனு தெரியுமா..? Oppo நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் வெளியிட்ட மடிப்பு வசதி உள்ள Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனின் இந்திய மாடல் விலையை வரும் மார்ச் 13 அன்று அறிவிக்கவுள்ளது. இதனை ட்விட்டர் மூலமாக Oppo நிறுவனம் அறிவிக்கவுள்ளது. இதன் விலை அளவு சாம்சங் நிறுவனத்தின் Flip போனை மையப்படுத்தியே இருக்கும். இந்த போன் Oppo நிறுவனத்தின் தலைசிறந்தContinue Reading

News

அண்ணா நகர் ‘டவர் கோபுரம்’ மீண்டும் திறக்கப் போறாங்க..! எப்போ தெரியுமா..?

செய்திகள் இந்தியா அண்ணா நகர் ‘டவர் கோபுரம்’ மீண்டும் திறக்கப் போறாங்க..! எப்போ தெரியுமா..? சென்னை மக்கள் அனைவரும் எதிர்பார்த்த 135 அடி உயர அண்ணாநகர் டவர் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள “டவர் பூங்கா” மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று ஆகும். டவர் பூங்கா அமைக்கும் பணி 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டு இது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சென்னை அண்ணாநகரின்Continue Reading

India

GPay யூஸ் பண்றீங்களா…? காவல்துறை எச்சரிக்கை

செய்திகள் இந்தியா GPay யூஸ் பண்றீங்களா…? காவல்துறை எச்சரிக்கை Gpay மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மோசடி நபர், உங்கள் GPayக்கு தெரிந்த பணத்தை அனுப்பிவிட்டு, தவறுதலாக பணம் அனுப்பியதாக, பணத்தை திரும்ப கேட்பார். பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும். இதுபோன்ற தவறாக யாராவது பணம் அனுப்பினால், காவல் நிலையத்தில் பணத்தை பெற்றுக்கொள்ளச் சொல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.Continue Reading

News

மார்ச் 8 அன்று ஏன் ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது

செய்திகள் இந்தியா மார்ச் 8 அன்று ஏன் ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதனை உருவாக்கியவர் யார்? மகளிர் தினத்துக்கு பின்னாலும் ஒரு போராட்ட வரலாறு உள்ளது. 18ம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே சரிவருவார்கள் என்று முடக்கிவைக்கப்பட்டார்கள்.Continue Reading

Education

பிளஸ் 2 கணினி பயன்பாடுகள் பாடத் தேர்வில் எதிர்கொள்வது எப்படி?

செய்திகள் இந்தியா பிளஸ் 2 கணினி பயன்பாடுகள் பாடத் தேர்வில் எதிர்கொள்வது எப்படி? இன்று கணினி பயன்பாடுகள் பாடத்துக்கான மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம். MODEL EXAMINATION 2023 – COMPUTER APPLICATIONS (Set A) Class: 12 Maximum Marks: 70 Time: 3.00 Hrs – PART-I Answer all the Questions:- (15×1=15) 1. Expand JPEG a) joint photo experts gross b) jointContinue Reading