Search Result

Day: March 24, 2023

News

புதிய உலக சாதனை படைத்த ரொனால்டோ..!

செய்திகள் இந்தியா புதிய உலக சாதனை படைத்த ரொனால்டோ..! போர்ச்சுகலை சேர்ந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச ஆடவர் கால்பந்தாட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச ஆடவர் கால்பந்தாட்ட போட்டியில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள யூரோ கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டியில், போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ களமிறங்கினார். அதில், அவர் அடித்த 2 கோல்களின் உதவியுடன்Continue Reading

News

ப்ளூ டிக்கிற்கு சலுகை அளித்த குறித்த ட்விட்டர் நிறுவனம்..!

செய்திகள் இந்தியா ப்ளூ டிக்கிற்கு சலுகை அளித்த குறித்த ட்விட்டர் நிறுவனம்..! பணம் செலுத்தாத ட்விட்டர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளூ டிக் ஏப்ரல் 1ம் தேதி முதல் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெரிஃபைடு கணக்கிற்கான அந்த ப்ளூ டிக்கை தொடர்ந்து வைத்திருக்க, சந்தாதாரராக மாற பயனாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட இழுபறி மற்றும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு வாங்கினார். அதைதொடர்ந்து, அதில்Continue Reading

News

கோவையில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி (இலவச) பயிற்சி!

செய்திகள் இந்தியா கோவையில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி (இலவச) பயிற்சி! தைவானில் உள்ள உலக காய்கறி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் காய்கறி விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (மார்ச் 25ஆம் தேதி) நடைபெற உள்ளது. செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெறும் இப்பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும்Continue Reading

India

உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்த வேண்டாம் – உச்சநீதிமன்றம் முடிவு

செய்திகள் இந்தியா உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்த வேண்டாம் – உச்சநீதிமன்றம் முடிவு தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கார், கொல்கத்தா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களது மாநில மொழிகளை பயன்படுத்த அனுமதி கேட்டன. ஆனால் விவாதங்களுக்குப் பிறகு, அந்த முன்மொழிவுகளை ஏற்க வேண்டாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துவிட்டது. பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்தContinue Reading

Cinema

30 வருட தமிழ்நாட்டு அரசியல் சம்பவங்களை கண்முன் நிறுத்தும் ‘செங்களம்’ தொடர்…

செய்திகள் இந்தியா 30 வருட தமிழ்நாட்டு அரசியல் சம்பவங்களை கண்முன் நிறுத்தும் ‘செங்களம்’ தொடர்… ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள ‘செங்களம்’ தொடர், ட்ரைலர் ரிலீஸின் போதே மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. படக்குழுவினரும், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இக்கதை ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர் என கூறியதால், இதன் மீதிருந்த எதிர்பார்ப்பு மேலும் கூடியது. 9 எபிசோடுகளை கொண்ட ‘செங்களம்’ தொடர் எப்படித்தான் இருக்கிறது? கதையின் கரு:Continue Reading

News

தந்தையின் மரணம் பற்றி நடிகர் அஜீத்குமார் உருக்கம்!

செய்திகள் இந்தியா தந்தையின் மரணம் பற்றி நடிகர் அஜீத்குமார் உருக்கம்! தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மறைந்த சுப்பிரமணியத்தின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. சுப்பிரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சுமார் 3.15 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார். இதுContinue Reading