Search Result

Day: March 29, 2023

Health

11-year-old Dubai-based Malayali girl develops AI app to detect eye diseases

செய்திகள் இந்தியா 11-year-old Dubai-based Malayali girl develops AI app to detect eye diseases An 11-year-old girl based in Dubai, named Leena Rafeeq, has developed an innovative AI-based application that can detect various eye diseases and conditions. The app, called “Ogler EyeScan,” uses a scanning process through an iPhone, which canContinue Reading

News

WORLD BACK UP DAY-MARCH 31

செய்திகள் இந்தியா WORLD BACK UP DAY-MARCH 31 A reminder for all of us to protect our valuable digital data. In this era of technology and data, backing up data has become a crucial task for individuals and businesses alike. Every day we store important documents, photos, videos, and other dataContinue Reading

Others

Indian Boxer Saweety Boora Wins Light Heavyweight World Championship

செய்திகள் இந்தியா Indian Boxer Saweety Boora Wins Light Heavyweight World Championship Indian boxer Saweety Boora created history by becoming the new world champion in the light heavyweight category at the Women’s Boxing Championships. Boora, who hails from Rohtak, defeated her Chinese opponent, Wang Lina, in a hard-fought match with aContinue Reading

India

US Officials Monitor Rahul Gandhi’s Court Case in India

செய்திகள் இந்தியா US Officials Monitor Rahul Gandhi’s Court Case in India The United States is closely monitoring the case of Rahul Gandhi, the Congress party leader who was recently sentenced to two years in jail in a criminal defamation case. According to Vedant Patel, the State Department’s Deputy Spokesperson, theContinue Reading

News

ரூபாய் 2 ஆயிரத்திற்குமேல் ஆன்லைனில் பொருட்கள் வாங்கினால் கட்டணம்

செய்திகள் இந்தியா ரூபாய் 2 ஆயிரத்திற்குமேல் ஆன்லைனில் பொருட்கள் வாங்கினால் கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் UPI எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், இது வணிக ரீதியிலான பரிவர்த்தனைக்கு மட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், UPI மூலம் Google Pay, Phone Pe உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி, மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.Continue Reading

News

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது பொருட்களின் விலை மாற்றங்கள்!

செய்திகள் இந்தியா ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது பொருட்களின் விலை மாற்றங்கள்! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், சில பொருட்களின் விலை ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முந்தைய முழு அளவிலான பட்ஜெட் என்பதால் ஆளும் பாரதியContinue Reading

News

TET தேர்வில் தேர்ச்சியே கம்மியா..?

செய்திகள் இந்தியா TET தேர்வில் தேர்ச்சியே கம்மியா..? தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, தகுதித் தேர்வு தாள் இரண்டில் 10 சதவீதத்துக்கும் குறைவான ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்றது. 1,53,000 பேர் தேர்வெழுதிய நிலையில், 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 25 விழுக்காட்டுக்கும் கீழாக இருந்தது.Continue Reading

Others

100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி!

செய்திகள் இந்தியா 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி! சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜன்டீனா அணிக்காக 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை லயோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். தற்போது 35 வயதான மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இதுவரை 800க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து அசத்தியுள்ளார். ஆனால் தனது தாய்நாட்டிற்காக அதிக கோல்களை அடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்து வந்தது. இந்நிலையில்Continue Reading

News

சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கு ஒரே டிக்கெட்!

செய்திகள் இந்தியா சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கு ஒரே டிக்கெட்! சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கான ஒரே டிக்கெட் முறை 2024 தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஒரே பயணசீட்டு முறைக்கென தனியாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. புறப்படும் இடம், சேரும் இடத்தை பதிவு செய்தபின் பயணிக்கஉள்ள போக்குவரத்து முறைகளை பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துContinue Reading