
சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி!
செய்திகள் இந்தியா சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி! தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பள்ளி வகுப்புகள் சனிக்கிழமைகளிலும் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருமே மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள். அதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தாமதமாக பள்ளிகள்Continue Reading