Search Result

Day: June 25, 2023

India

PM Modi Embarks on a Mesmerizing Mosque Sojourn in Cairo, Unveiling India’s Cultural Collab

செய்திகள் இந்தியா PM Modi Embarks on a Mesmerizing Mosque Sojourn in Cairo, Unveiling India’s Cultural Collab – Kruthiga V S Cairo Chronicles – Prime Minister Narendra Modi embarked on a captivating journey through Egypt’s majestic Al-Hakim Mosque, a resplendent 11th-century marvel that recently underwent a spectacular restoration with the assistanceContinue Reading

Employment

IIT Madras- ல் ரூ.35,000/- சம்பத்தில் வேலை!

செய்திகள் இந்தியா IIT Madras- ல் ரூ.35,000/- சம்பத்தில் வேலை! மெட்ராஸ் பல்கலைக்கழகமானது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது Legal Consultant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நிறுவனம் : மெட்ராஸ் பல்கலைக்கழகம் பணியின் பெயர் : Legal Consultant பணியிடங்கள் :Continue Reading

Others

ஜியோவின் 5ஜி ஸ்மார்ட்போன் வெறும் ரூ.10,000 தானா..!

செய்திகள் இந்தியா ஜியோவின் 5ஜி ஸ்மார்ட்போன் வெறும் ரூ.10,000 தானா..! ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் அந்நிறுவனத்தின் 5ஜி சேவையை ஏராளமானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சிறப்பு சேவையாக 5ஜி ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இது ஒரு அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இந்தContinue Reading

Employment

அஞ்சல் துறையில் உள்ள அரசு வேலை உங்களுக்குதான்…! உடனே நேர்காணலில் கலந்துக்கோங்க…

செய்திகள் இந்தியா அஞ்சல் துறையில் உள்ள அரசு வேலை உங்களுக்குதான்…! உடனே நேர்காணலில் கலந்துக்கோங்க… அஞ்சல் முகவர் மற்றும் கள அலுவலர் தேர்விற்கான நேர்காணல் ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், அதற்கான முக்கிய அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர் தேர்விற்கான நேர்காணல் ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்Continue Reading

Health

‘மிளகு கஷாயம்’ சாப்பிட்டா நெஞ்சிலுள்ள எல்லா சளியையும் வெளியேற்றிவிடுமா?

செய்திகள் இந்தியா ‘மிளகு கஷாயம்’ சாப்பிட்டா நெஞ்சிலுள்ள எல்லா சளியையும் வெளியேற்றிவிடுமா? பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி தும்பல், இருமல் ஆகிய பிரச்சினைகள் வந்துவிடும். இதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல முடியாது, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு கசாயம், ரசம், டீ ஆகிய மருந்துவ குணமிக்க உணவுகளை எடுத்து கொள்ளலாம். அந்தவகையில், ஒட்டு மொத்த சளியையும் முறிக்கும் கசாயம் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம். தேவையானவை கருப்பு மிளகு – 1/4Continue Reading

Employment

தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

செய்திகள் இந்தியா தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலைவாய்ப்பு! Group C Level 2, Erstwhile Group D பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தென்கிழக்கு மத்திய ரயில்வே ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்Continue Reading

Others

இங்கிலாந்திற்காக இரட்டை சதமடித்த முதல் வீராங்கனை!

செய்திகள் இந்தியா இங்கிலாந்திற்காக இரட்டை சதமடித்த முதல் வீராங்கனை! ஆடவா் ஆஷஸ் தொடா் 5 ஆட்டங்களுடன் நடைபெறும் நிலையில், மகளிா் ஆஷஸ் கிரிக்கெட் ஒரே டெஸ்ட்டாக நடைபெறுகிறது. அந்த டெஸ்ட் நாட்டிங்ஹாமில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தோ்வு செய்தது. ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 473 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 463 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் டாம்மி பியூமான்ட் இரட்டை சதமடித்துContinue Reading

News

மாலை நேர உச்ச காலப்படி வீடுகளுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்படாது – தமிழ்நாடு மின்சார வாரியம்

செய்திகள் இந்தியா மாலை நேர உச்ச காலப்படி வீடுகளுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்படாது – தமிழ்நாடு மின்சார வாரியம் மத்திய அரசு மின்சார விதிகளில் செய்துள்ள திருத்தத்தால், வீட்டு பயனாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நேரத்திற்கேற்ப மின்கட்டணம் உயர்த்தி அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை உயர்த்தும்Continue Reading