
மின்சார வாரியத்தின் ‘மீட்டர் ரீடிங்’ மொபைல் செயலி! இம்மாத இறுதிக்குள் அறிமுகம்!
News India மின்சார வாரியத்தின் ‘மீட்டர் ரீடிங்’ மொபைல் செயலி! இம்மாத இறுதிக்குள் அறிமுகம்! சென்னை: வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஊழியர்களும்; தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் உதவி பொறியாளர்களும் மாதம்தோறும் நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.பலர் கட்டண விபரத்தை கணக்கீட்டு அட்டையில் எழுதி தராததால், நுகர்வோருக்கு தெரிவதில்லை.ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கணினியில் பதிவேற்றம்Continue Reading