Search Result

Month: August 2023

ஆன்மீகம்

குருவின் வக்ர பெயர்ச்சியால் செப்டம்பர் முதல் திடீர் ஜாக்பாட் பெறும் ராசிக்காரர்கள் யாருப்பா..?

News India குருவின் வக்ர பெயர்ச்சியால் செப்டம்பர் முதல் திடீர் ஜாக்பாட் பெறும் ராசிக்காரர்கள் யாருப்பா..? நவ கிரகங்களில் பொன்னவன் என்று போற்றப்படும் குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். செப்டம்பர் 4ஆம் தேதி முதல் வக்ரகதியில் பயணம் செய்வார் குரு பகவான். குருவின் வக்ர சஞ்சாரத்தினால் ஆவணி மாதம் முதல் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு பாதிப்புContinue Reading

Others

இந்தியாவைக் கலக்கும் தமிழர்… ஜோஹோ நிறுவனத்தின் திட்ட மேலாளர் ராதா வேம்பு!

News India இந்தியாவைக் கலக்கும் தமிழர்… ஜோஹோ நிறுவனத்தின் திட்ட மேலாளர் ராதா வேம்பு! பெண்கள் நினைத்தாலே எதையும் எளிதில் சாதித்துக்காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக வலம் வருகிறார் ஜோஹோ நிறுவனத்தின் திட்ட மேலாளர் ராதா வேம்பு. நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வரும் இவர், தற்போது இந்தியாவின் 3 வது பணக்காரர் பட்டியலில் இடம் பெறும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இப்படி பலருக்கும் உத்வேகத்தை அளிக்கக்கூடிய ராதா வேம்புவின்Continue Reading

India

கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது! குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேச்சு…

News India கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது! குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேச்சு… சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் அவர் தமிழகத்திற்கு வருவது இது முறையாகும். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்றூ காலை மைசூர் வந்தடைந்த குடியரசுத்Continue Reading

Health

அதிக பலன்களை தரும் உலர் பழங்கள்!

News India அதிக பலன்களை தரும் உலர் பழங்கள்! அதிக பலன்களை தரும் உலர் பழங்கள். இந்த உலர் பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். உலர் பழங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது உலர் திராட்சை தான். இந்த உலர் திராட்சையே அப்படியே சாப்பிட்டால் கிடைக்கும் பலனை விட தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும். அதிலும் கருப்பு உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு தேவையானContinue Reading

India

7.5% இடஒதுக்கீட்டில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது! மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு…

News India 7.5% இடஒதுக்கீட்டில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது! மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு… 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள் தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி, 21 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், 13 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் என 71 மருத்துவக்Continue Reading

India

MBBS, BDS கலந்தாய்வு இடஒதுக்கீடு! – நாளை முடிவுகள் வெளியாகிறது…

News India MBBS, BDS கலந்தாய்வு இடஒதுக்கீடு! – நாளை முடிவுகள் வெளியாகிறது… MBBS, BDS படிப்புகளுக்கு ஆன்லைனில் நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கிடு பெற்றவர்களின் விவரங்கள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம்கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி முதல் சுகாதாரத்துறை இணையதளங் களில் நடைபெற்று வருகிறது. பதிவு செய்து, கட்டணம்Continue Reading

Health

நூறு வருஷம் நோயில்லாமல் வாழ உதவும் பத்து வழிகள்!

News India நூறு வருஷம் நோயில்லாமல் வாழ உதவும் பத்து வழிகள்! பொதுவாக நம்மில் பலருக்கும் நூறு ஆண்டுகள் நோயின்றி வாழ ஆசை. ஆனால் என்ன செய்வது இப்போதெல்லாம் இளம்வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகி விடுகிறோம். இன்னும் சிலர் இளம் வயதிலேயே மாரடைப்பால் உயிரிழந்தும் விடுகின்றனர். இந்த பதிவில் 100 ஆண்டு மகிழ்ச்சியாக வாழ, சிலஞானிகள் கூறும் யோசனைகள் பற்றி பார்க்கலாம் : 1. எப்போதும் அளவுக்கதிகமாய் உண்ணாமல் அளவோடுContinue Reading

ஆன்மீகம்

பாம்பு வருவதுபோல் கனவு கண்டால்… அதற்கு என்ன அர்த்தம்..!

News India பாம்பு வருவதுபோல் கனவு கண்டால்… அதற்கு என்ன அர்த்தம்..! மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கனவு வருவது இயல்பு. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். நம்மில் பலருக்கு பாம்பு குறித்த கனவு வந்திருக்கும். ஆனால், அதற்கு அர்த்தம் என்ன என்பது பலருக்கு தெரிந்திருக்காது. பாம்புகளைப் பார்த்து தூக்கத்தில் திடுக்கிடுபவர்கள் ஏராளம். ஆனால் பாம்பை கண்டால் என்ன நடக்கும் தெரியுமா? இதுகுறித்து கனவு நிபுணர் லோரி க்வின் லோவன்பெர்க் கூறுகையில், பாம்புContinue Reading

Employment

10வது முடிச்சிருந்தா, எழுத்து தேர்வு இல்லாமல் அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு! மொத்தம் 30,041 காலி பணியிடங்களே உள்ளன…

News India 10வது முடிச்சிருந்தா, எழுத்து தேர்வு இல்லாமல் அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு! மொத்தம் 30,041 காலி பணியிடங்களே உள்ளன… நாடும் முழுவதும் அஞ்சல் துறையில் 30,041 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 2994 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பைத் தவற விட வேண்டாம்.இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராமContinue Reading

Others

முதல் போட்டியிலேயே டிராவிட், முரளி விஜய் சாதனையை சமன் செய்த திலக் வர்மா!

News India முதல் போட்டியிலேயே டிராவிட், முரளி விஜய் சாதனையை சமன் செய்த திலக் வர்மா! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி துவங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றியை பதிவுContinue Reading