Search Result

Day: May 23, 2024

Health

1 மணி நேர தூக்கத்தை இழந்தால், என்னெல்லாம் நடக்கும் பாருங்க..!

1 மணி நேர தூக்கத்தை இழந்தால், என்னெல்லாம் நடக்கும் பாருங்க..! ‘ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால், அது முழுமையாக குணமடைய நான்கு நாட்கள் தேவைப்படும்‘ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. ஒரு நாளுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். நாள் முழுவதும் ஓடிய உடலுக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை. உடல் உறுப்புக்கள் சீராகContinue Reading

Employment

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு கல்வி நிறுவனமான, தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Senior ResearchContinue Reading

News

சென்னை ECR-ல் மிதக்கும் உணவகம்..!

சென்னை ECR-ல் மிதக்கும் உணவகம்..! தமிழ்நாடு சுற்றுலாப் பயணிகள் இனி நீரில் மிதந்தபடியே ஹோட்டலில் சாப்பிடும் அனுபவத்தைப் பெறலாம். சென்னை ECR எனப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுகாடு படகு இல்லத்தில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை 5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ள “மிதக்கும் உணவகம்” திட்டம் முடிவடைந்து, திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) மற்றும் கேரள மாநிலம் கொச்சி-யில் அமைந்துள்ள கிராண்டியர்Continue Reading

India

Need to heal a toenail?

கால் ஆணி குணமடைய வேண்டுமா? கால் ஆணி என்பது பலருக்கு ஏற்படும் ஒரு பொதுவான பாதிப்பாகும். இது காலில் வலி மற்றும் அசௌகர்யத்தை ஏற்படுத்தும். காலின் அடிப்பகுதியில் ஏற்படும் இந்த கால் ஆணிப் பிரச்சனை உராய்வு அல்லது அழுத்தம் காரணமாக கால்களில் உருவாகின்றன. இதற்கு பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும், இயற்கை வைத்திய முறைகளிலேயே இதிலிருந்து நிவாரணம் பெற முடியும். இந்த பதிவில் கால் ஆணி விரைவில் குணமடைய செய்யக்கூடிய வீட்டுContinue Reading

India

மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும்! – பிரசாந்த் கிஷோர்

மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும்! – பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நான் கடந்த சில வாரங்களாகவே கூறி வருகிறேன். 2019-ல் பெற்ற இடங்களைப் போலவோ (303 இடங்கள்) அல்லது அதை விட சற்று கூடுதலாகவோ பாஜக பிடிக்கும். இந்தத் தேர்தலின் அடிப்படையை நாம் பார்க்க வேண்டும்.Continue Reading

breaking news

ரூ.20,000க்கு மேல் ரொக்கமாக கடன் பெற முடியாது! ஆர்பிஐ அறிவிப்பு

ரூ.20,000க்கு மேல் ரொக்கமாக கடன் பெற முடியாது! ஆர்பிஐ அறிவிப்பு அண்மையில் ரிசர்வ் வங்கி 20,000 ரூபாய்க்கு மேல் கடனை ரொக்கமாக பெற முடியாது என்று அறிவித்தது. ரிசர்வ் வங்கி பல மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அதில் சில முக்கிய கட்டுப்பாடுகளும் அடங்கும்.அந்த வகையில் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFC), கடந்த மே 8ஆம் தேதி ஒரு அறிக்கையை அனுப்பி இருந்தது. அதன்படி ஒரு நபர் ரூ. 20,000 ரூபாய்க்குContinue Reading

India

Rahul Gandhi Attacks Modi Government Over Caste Representation

Rahul Gandhi Attacks Modi Government Over Caste Representation Congress leader Rahul Gandhi on Wednesday claimed that the present dispensation at the Centre is against lower castes in the country, stating he knows this with “firm belief”. In Short– Rahul Gandhi attacks Modi government at the Centre– Claims under-representation of lowerContinue Reading