Search Result

Day: August 3, 2024

SPIRITUAL

ஆடி அமாவாசையில் எப்படி வழிபட வேண்டும்?

ஆடி அமாவாசையில் எப்படி வழிபட வேண்டும்? ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டை கடைப்பிடிக்க இயலாதவர்கள், ஆடிமாத அமாவாசையன்று கட்டாயம் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.முன்னோர் வழிபாடு, பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். நாம் வணங்கி வழிபடும் தெய்வத்தை பார்க்க முடிவதில்லை. ஆனால் நம்மை பெற்றவர்களையும் அவர்களைப் பெற்ற நமது தாத்தா-பாட்டிகளான முன்னோர்களையும் பார்த்திருப்போம். இப்படி உறவாலும் உதிரத்தாலும் நம்மோடு சம்பந்தப்பட்ட, அவர்களது அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டுContinue Reading

News

ரெஸ்டாரண்டில் டோனி கையெழுத்திட்ட 7ம் எண் ஜெர்சியை மாட்டிய ரெய்னா…

ரெஸ்டாரண்டில் டோனி கையெழுத்திட்ட 7ம் எண் ஜெர்சியை மாட்டிய ரெய்னா… இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா இடையிலான உறவை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரையும் ‘தல’ என்றும், ‘சின்ன தல’ என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர். இந்தியா 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையைContinue Reading

News

12-ஆம் வகுப்புத் தேர்வை இருமுறை எழுதியும் வெல்லமுடியாத மாணவி நீட் தேர்வில் 98% மதிப்பெண் பெற்றது எப்படி?- ராமதாஸ்

12-ஆம் வகுப்புத் தேர்வை இருமுறை எழுதியும் வெல்லமுடியாத மாணவி நீட் தேர்வில் 98% மதிப்பெண் பெற்றது எப்படி?- ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் , மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 720-க்கு 705 (98%) மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவி ஒருவர், அம்மாநில தேர்வு வாரியம் நடத்திய 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை இரு முறை எழுதியும் வெற்றி பெறContinue Reading

News

ஆடி பெருக்கு: சிறப்பும்…. விஷேசமும்…

ஆடி பெருக்கு: சிறப்பும்… விஷேசமும்… ஆடி மாதம் வந்தாலே எந்த சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது. செய்யவும் கூடாது என்பார்கள். வெறும் வழிபாட்டிற்கு மட்டுமே உகந்த நாளாகவும் இந்த ஆடி மாதம் பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஆடி மாதத்தில் ஒரு நாளில் மட்டும் என்ன செய்தாலும் செழிப்பாக இருக்கும் மற்றும் எதை செய்தாலும் பெருகும் என்ற தனிச் சிறப்புகளைக் கொண்டு ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு. ஆம் தொட்ட காரியம் அனைத்தையும் பெருகிContinue Reading