
ஏழை, நடுத்தர மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையா? அன்புமணி ராமதாஸ்
ஏழை, நடுத்தர மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையா? அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையாகContinue Reading