Search Result

Day: August 14, 2024

News

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு…

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு… ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “2024-2025ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானித்திட்டப் பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் நன்செய் பாசனத்திற்கு 15.08.2024 முதல் 12.12.2024 முடிய 120Continue Reading

Cinema

சீனு ராமசாமியின் கோழிபண்ணை செல்லதுரை- டீசர் வெளியீடு….

சீனு ராமசாமியின் கோழிபண்ணை செல்லதுரை- டீசர் வெளியீடு…. தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘மாமனிதன்’ விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. இதையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். புதுமுகங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஆண்டுContinue Reading

News

வரலட்சுமி விரதம்: அழைக்கும் நேரம்…. வழிபடும் முறை…

வரலட்சுமி விரதம்: அழைக்கும் நேரம்…. வழிபடும் முறை… வரலட்சுமி விரதம் என்பது லட்சுமி தேவி அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நாளில் லட்சுமி தேவியை மனதார வேண்டிக் கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம். வரலட்சுமி பூஜை குடும்பத்தில் அமைதி நிலவவும், கணவனின் ஆயுள் நீடிக்கவும் இந்த பூஜை திருமணமான பெண்களால் செய்யப்படுகிறது. 2024 வரலட்சுமி விரதம் எப்போது?இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமைContinue Reading

News

நாக்கை பரிசோதனை செய்து நோய்களை கண்டறியும் AI- ஆராய்ச்சியாளர்கள் சாதனை

நாக்கை பரிசோதனை செய்து நோய்களை கண்டறியும் AI- ஆராய்ச்சியாளர்கள் சாதனை ஈராக் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை உருவாக்கியுள்ளனர், இது ஒரு நபரின் நாக்கின் படங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பரவலான நோய்களைக் கண்டறியும் திறன் கொண்டது. இந்த மாதிரி மனித நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சோதனைகளில் 98 சதவீத துல்லியத்தை அடைந்துள்ளது. இந்த AI மாதிரியானது பாக்தாத்தில் உள்ளContinue Reading

News

இந்திய – இலங்கை கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்: தயார் நிலையில் உள்ள ‘சிவகங்கை’

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்: தயார் நிலையில் உள்ள ‘சிவகங்கை’ தமிழகத்தில் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பலை இயக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த சேவையை துவங்க கடந்த ஆண்டு ஏற்பாடு நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புயல்,Continue Reading