Search Result

Day: November 27, 2024

Health

Biryani..! Good…bad…?

பிரியாணி..! நல்லதா… கெட்டதா…? சின்ன குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு இந்த பிரியாணி ஆகும். ட்ரீட் என்றாலே இளைய தலைமுறையினருக்கு பிரியாணி சாப்பிடுவது தான் என்ற காலம் தான் இப்போது. பிரியாணியின் எந்த விஷயம் அனைவரையும் கவர்கிறது? அதன் மணமா? சுவையா ?  நிறமா? இதை வைத்து  ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். இந்த பிரியாணி ஒரு அரோக்கியமான உணவா? ஆம் நிச்சயமாக இதுContinue Reading

News

Depression over Bay of Bengal: Orange alert for 6 districts

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளதை அடுத்து 6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுContinue Reading

Cinema

Rashmika spoke openly about her future husband…

தனது வருங்கால கணவர் குறித்து வெளிப்படையாக கூறிய ராஷ்மிகா… நடிகை ராஷ்மிகாவின் காதல் வாழ்க்கை குறித்து பல கிசுகிசுக்கள் நிலவி வரும் நிலையில் தனது வருங்கால கணவர் குறித்து அவர் வெளிப்படையாகவே பேசியுள்ளார். தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் ராஷ்மிகா. தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்தில்Continue Reading

India

Constitution should not be politicized- Speaker Om Birla

அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலாக்கக்கூடாது- சபாநாயகர் ஓம் பிர்லா அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஓம் பிர்லா, “அரசியலமைப்புச் சட்டம் நமது பலம். இது நமது சமூக ஆவணம். இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் காரணமாகவே சமூக, பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட, ஏழை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மரியாதை அளித்துள்ளோம். அனைத்து வகுப்பினருக்கும், அனைத்து சாதியினருக்கும்Continue Reading

Others

IPL Cricket: Rishab Bund auctioned for Rs 27 crore

ஐ.பி.எல். கிரிக்கெட்: ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் 10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந்தேதி முதல் மே 25-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு நடைமுறைகள் ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 46 வீரர்கள் தக்க வைத்தன. கழற்றிவிடப்பட்ட வீரர்கள் அனைவரும் ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்தனர்.Continue Reading