குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி,நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி.
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, சென்னையில் பேரவைச் செயலகக் குழுக் கூட்ட அறையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, சென்னையில் பேரவைச் செயலகக் குழுக் கூட்ட அறையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்த எடப்பாடி கே.பழனிச்சாமி.
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, சென்னையில் பேரவைச் செயலகக் குழுக் கூட்ட அறையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்திற்கு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் கவச உடையுடன் வந்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம்.