Search Result

Author: Admin

புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்…

புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்… சென்னை மயிலாப்பூரில் மாதவப்பெருமாள் மணக்கோலத்தில் அருள்புரிகிறார். புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும். குழந்தைப் பேறுக்கு குறைவிருக்காது. மகாவிஷ்ணுவின் சாந்த குணத்தை சோதிக்க எண்ணிய பிருகு மகரிஷி அவரது மார்பில் உதைத்தார். அதைக் கண்ட மகாலட்சுமி கோபத்துடன் மகாவிஷ்ணுவின் மார்பை விட்டு நீங்கினாள். தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேட விரும்பிய பிருகு, தன் மகளாக மகாலட்சுமிContinue Reading

ரயில்வே துறை: தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ரயில்வே துறை: தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறி உள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையின் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது; வரும் 5 ஆண்டுகளில் ரயில்வேContinue Reading

4 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா இணையதளம் இயங்காது.. இதுதான் காரணம்…

4 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா இணையதளம் இயங்காது.. இதுதான் காரணம்… பாஸ்போர்ட் சேவை இணையதளம் நேற்று இரவு 8 மணி முதல் இயங்கவில்லை. பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெறுவதால் சேவை முடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டுContinue Reading

சென்னை மெரினாவில் நாளை விமானப்படை சாகசம்: போக்குவரத்து மாற்றம்

சென்னை மெரினாவில் நாளை விமானப்படை சாகசம்: போக்குவரத்து மாற்றம் சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துContinue Reading

breaking news

Indian Air Force: Air Show Rehearsal- 04.10.2024

  Indian Air Force: Air Show Rehearsal- 04.10.2024 Indian Air Force is celebrating the Foundation Day celebration on Oct. 5 and 6. On the eve of the celebrations, the IAF is planning air shows in the skies above the Marina on both the days. Rafael, Sukhoi and fighter jet planesContinue Reading

மஹிந்திரா நிறுவனம் சாதனை… ஒரு நிமிடத்தில் 2,937 கார்கள் முன் பதிவு…

மஹிந்திரா நிறுவனம் சாதனை… ஒரு நிமிடத்தில் 2,937 கார்கள் முன் பதிவு… கார் உற்பத்தி நிறுவனமான, மஹிந்திராவின் தார் ராக்ஸ், மாடல் கார், ஒரு மணி நேரத்திலேயே 1 லட்சத்து 76 ஆயிரம் கார்கள் முன்பதிவாகி சாதனை படைத்துள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்றுதான் மஹிந்திரா நிறுவனம், புதிய தார் ராக்ஸ் காரை அறிமுகம் செய்தது. இது குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய தார் ராக்ஸ் கார்Continue Reading

செல்வ வளம் அருளும் அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வரர்

செல்வ வளம் அருளும் அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வரர் இன்றைய உலகில் பலருக்கும் பிரச்சினையாக இருப்பது, நிதிதான். பணத் தேவை இருப்பவர்களே இன்று அதிகம். சிலருக்கோ நிதியை சேகரிப்பதில் சிக்கல். பலருக்கு நிதியை பாதுகாப்பதில் சிக்கல். இதற்கெல்லாம் விடை தருபவராக இருக்கிறார், விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூரில் உள்ள ஸ்ரீநிதீஸ்வரர். இத்தல இறைவனை பிரம்மதேவரும், நிதிகளுக்கு அதிபதியான குபேரனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம். தல வரலாறு அன்னContinue Reading

அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்லை… வெளியானது ‘வேட்டையன்’ டிரெய்லர்…

அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்லை… வெளியானது ‘வேட்டையன்’ டிரெய்லர்… தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள்Continue Reading

தூய்மை இந்தியா மனவுறுதியை இன்னும் வலுப்படுத்தும்- பிரதமர் மோடி

தூய்மை இந்தியா மனவுறுதியை இன்னும் வலுப்படுத்தும்- பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி தூய்மை இந்தியா திட்டம் மத்திய அரசால் தொடங்கி வைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காந்தி ஜெயந்தி நாளான இன்று, தூய்மைContinue Reading