Search Result

Author: Admin

News

ஆன்லைன் சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு: தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிப்பீர்..!

ஆன்லைன் சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு: தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிப்பீர்..! ஆன்லைன் சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு: தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிப்பீர்..! அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அ.தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 27 உயிர்கள் பலியான பிறகும் அதை தடைContinue Reading

News

சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும்..! – டாக்டர் ராமதாஸ்

சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும்..! சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும்..! டாக்டர் ராமதாஸ் சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை நிறுத்தப்பட்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீன உளவுக் கப்பலின் வருகை,Continue Reading

breaking news

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு..! – வைகோ கடும் கண்டனம்

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு..! என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு..! வைகோ கடும் கண்டனம் நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவில் உள்ள மற்ற பொதுத்துறை நிறுவனங்களைவிட சிறப்பாக செயற்பட்டு ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று இருக்கின்றது. தமிழ்நாட்டிற்கும், தென்மாநிலங்களுக்கும் தேவையான மின்சாரத்தை என்.எல்.சி. நிறுவனம்தான் உற்பத்தி செய்து வழங்கி வருகின்றது. என்.எல்.சி. நிறுவனத்தை உருவாக்கிடContinue Reading

Cinema

துப்பாக்கி சுடும் போட்டி: 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார் அஜீத்…

துப்பாக்கி சுடும் போட்டி: 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார் அஜீத்… துப்பாக்கி சுடும் போட்டி: 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார் அஜீத்… 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகர் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத் 16 வயது வரை, யூத் 19 வயதுContinue Reading

Gallery

செஸ் ஒலிம்பியாட் – 2022

செஸ் ஒலிம்பியாட் – 2022 செஸ் ஒலிம்பியாட் – 2022 செஸ் ஒலிம்பியாட் – 2022 துவக்க விழாவில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய கலை நிகழ்ச்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளுக்கும் காரணமான இயக்குநர் விக்னேஷ் சிவன், ஆதித்தி ஷங்கர் குழுவினர்.Continue Reading

News

தமிழர் நாகரிகப் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா: அனைவருக்கும் பாராட்டுகள்..! – அன்புமணி ராமதாஸ்

தமிழர் நாகரிகப் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா: அனைவருக்கும் பாராட்டுகள்..! தமிழர் நாகரிகப் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா: அனைவருக்கும் பாராட்டுகள்..! அன்புமணி ராமதாஸ் சென்னை 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு கோப்பையை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் கண்டுகளித்த சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், இனப் பெருமைகள், துயரங்கள்.. உள்ளிட்ட அனைத்தையும் அனைவர் மனதிலும் பதிக்கும்Continue Reading

News

2 வாரத்தில் 5 தற்கொலை : மாணவர்கள் மீதான அழுத்தங்களை குறையுங்கள்..! – டாக்டர் ராமதாஸ்

2 வாரத்தில் 5 தற்கொலை : மாணவர்கள் மீதான அழுத்தங்களை குறையுங்கள்..! 2 வாரத்தில் 5 தற்கொலை : மாணவர்கள் மீதான அழுத்தங்களை குறையுங்கள்..! டாக்டர் ராமதாஸ் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் – கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்மச்சாவு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியும், விளைவுகளும் தணிவதற்கு முன்பே, 3 நாட்களில் நான்கு மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள்Continue Reading

News

மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேவையான நிதியை தமிழக அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும்..! – அன்புமணி ராமதாஸ்

மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேவையான நிதியை தமிழக அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும்..! மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேவையான நிதியை தமிழக அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும்..! அன்புமணி மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவிக்கு வாய்ப்பில்லை என்பதால், மாவட்டத்திற்கு ஓர் அரசுContinue Reading

Gallery

42வது பட்டமளிப்பு விழா…

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முதன்மை விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய நிகழ்வில், தமிழ்நாடு ஆளுநரும், அண்ணா பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர்.Continue Reading

Gallery

Srinivasa Thirukalyanam…

ஶ்ரீநிவாச திருக்கல்யாணம்… ஶ்ரீநிவாச திருக்கல்யாணம்… ஆரணியில் நடக்க உள்ள ஶ்ரீநிவாச திருக்கல்யாண அழைப்பிதழை திருமலை – திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ரெட்டி வெளியிட, ACS கல்விக் குழும நிறுவனர் ஏ.சி.சண்முகம் பெற்றுக் கொண்டபோது.Continue Reading