
அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்..! பெரும் விபத்து நேரிடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்..! பெரும் விபத்து நேரிடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்… அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்..! பெரும் விபத்து நேரிடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்… கமல் கோரிக்கை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஆற்றுப் பாலம் மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் செல்லும்போது தாலாட்டுவதுபோல ஆடியது. விபத்து அச்சத்துடனேயே இப்பாலத்தில் வாகன ஓட்டிகள் பயணம் செய்யும்Continue Reading