Search Result

Author: Admin

News

செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள்…

செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள்…​​ செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள்…​​ தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ வீரர், வீராங்கனைகளுக்கு மைண்ட் வாய்ஸின் வாழ்த்துகள்..! இந்தியாவிலேயே முதல்முறையாக சர்வதேச அளவிலான ‘செஸ் ஒலிம்பியாட் – 2022’ போட்டியை நடத்தும் பெருமையை தமிழகம் பெற்றிருக்கிறது. 180-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டியில் களமாடும் தமிழக வீரர், வீராங்கனைகள் வெற்றி வாகை சூட “மைண்ட் வாய்ஸ்” மனதார வாழ்த்துகிறது. செஸ்Continue Reading

News

பயிர் காப்பீடு : தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்..! – வேல்முருகன்

பயிர் காப்பீடு : தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்..! பயிர் காப்பீடு : தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்..! வேல்முருகன் காவிரி பாசனப் பகுதி குறுவை சாகுபடிக்காக நடப்பாண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த மே மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த நிலையில், காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்றும் தஞ்சைContinue Reading

செஸ் விளையாட்டு வீரர்களுடன் முதல்வர்…

மோடியுடன் ஸ்டாலின்… மாமல்லபுரத்தில் நாளை தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய சதுரங்க விளையாட்டு வீரர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடி, தமிழக மக்கள் சார்பில் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தபோது எடுத்த படங்கள்.Continue Reading

News

ராம்சர் ஈர நில பட்டியலில் பள்ளிக்கரணை: முழுமையாக காக்க நடவடிக்கை தேவை..! – அன்புமணி ராமதாஸ்

ராம்சர் ஈர நில பட்டியலில் பள்ளிக்கரணை: முழுமையாக காக்க நடவடிக்கை தேவை..! ராம்சர் ஈர நில பட்டியலில் பள்ளிக்கரணை: முழுமையாக காக்க நடவடிக்கை தேவை..! அன்புமணி ராமதாஸ் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான ராம்சர் உடன்பாட்டின்படி சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டம் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை உலக முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஈர நிலContinue Reading

மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… இன்று கரூரில், மக்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் தலைமையிலும், மாநிலத் துணைத் தலைவர் K.P.ராமலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தற்போது அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட்டு, தமிழக மின் வாரியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களைContinue Reading

பிரியாவிடை…

பிரியாவிடை… ஜனாதிபதியின் பதவிக்கால முடிவில் நேற்று ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்ட உணர்வுபூர்வமான பிரியாவிடை.Continue Reading

News

தொடர்கதையாகின்றதா மாணவிகளின் தற்கொலை..? வேடிக்கைப் பார்ப்பது தமிழக அரசுக்கு அழகல்ல..! ​

தொடர்கதையாகின்றதா மாணவிகளின் தற்கொலை..? வேடிக்கைப் பார்ப்பது தமிழக அரசுக்கு அழகல்ல..! தொடர்கதையாகின்றதா மாணவிகளின் தற்கொலை..? வேடிக்கைப் பார்ப்பது தமிழக அரசுக்கு அழகல்ல..! ​ தீவிர நடவடிக்கை எடுக்க கமல் வலியுறுத்தல் திருவள்ளூர் அருகேயுள்ள கீழச்சேரி அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதேபோல, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி முதலாமாண்டு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.Continue Reading

News

மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா.? மக்களை பாதிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்..! அன்புமணி ராமதாஸ்

மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா.? மக்களை பாதிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்..! மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா.? மக்களை பாதிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்..! அன்புமணி ராமதாஸ்​ தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. நகர்ப்புற வீடுகளில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வீதமும், இனி பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட்Continue Reading

News

தி.மு.க. ஆட்சியில் கலவரங்கள் ஒன்றும் புதிதல்ல…

தி.மு.க. ஆட்சியில் கலவரங்கள் ஒன்றும் புதிதல்ல… தி.மு.க. ஆட்சியில் கலவரங்கள் ஒன்றும் புதிதல்ல… அண்ணாமலை, பாஜக ​ தி.மு.க ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள மௌனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களது இயலாமையை ஒரு சமுதாயத்தினரின் தலையில் இறக்கி வைத்துள்ளனர். ‘தி ஹிந்து’ நாளிதழில் வெளிவந்த செய்தி தமிழக காவல்துறையினரின் செயல்பாட்டையும்,Continue Reading

News

மகளிர் உரிமைத்தொகை எப்போது..?

மகளிர் உரிமைத்தொகை எப்போது..? மகளிர் உரிமைத்தொகை எப்போது..? கமல் கேள்வி​ மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த “மகளிர் உரிமைத் தொகையானது” தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார் முதல்வர். ஆட்சிக்கு வந்தபின்னர், “…அனைவருக்கும் வழங்க முடியாது; உரிமைத்தொகை பெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்” என்றார் நிதியமைச்சர். கடந்த பட்ஜெட்டின்போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புதுநிலைப்பாடு எடுத்தார்Continue Reading