Search Result

Author: Admin

Kitchen

வத்த குழம்புடன் சாப்பிட ஒரு ருசியான… பரங்கிக்காய் பால் கூட்டு…

வத்த குழம்புடன் சாப்பிட ஒரு ருசியான… பரங்கிக்காய் பால் கூட்டு… தேவையான பொருட்கள்: பரங்கிக்காய் துண்டுகள் – 2 கப்அரிசி மாவு – 2 டீஸ்பூன்தேங்காய் துறுவல் – 2 டேபிள்ஸ்பூன்நாட்டு சர்க்கரை – 1டீஸ்பூன்உப்பு – தேவைக்கு தாளிக்க‌: எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை – 1 கொத்துகாய்ந்த மிளகாய் – 2 செய்முறை: * தேங்காய் துறுவலை மைய அரைக்கவும். அரிசி மாவினைContinue Reading

ஆன்மீகம்

சிவனின் தேவாரம் பாடல் பெற்ற கோவில்களில் ஒன்று… பால்வண்ண நாதர் திருக்கோயில்…

சிவனின் தேவாரம் பாடல் பெற்ற கோவில்களில் ஒன்று… பால்வண்ண நாதர் திருக்கோயில்… திருக்கழிப்பாலை தலத்தில் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வான்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரிContinue Reading

India

பார்வை குறைபாடா? இனி கவலை வேண்டாம்… AI தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள லோ விஷன் கிளாசஸ்…

பார்வை குறைபாடா? இனி கவலை வேண்டாம்… AI தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள லோ விஷன் கிளாசஸ்… இரண்டு வகை பார்வைக் குறைபாட்டுக்கும் பயன்படுத்துமாறு AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதுதான் `லோ விஷன் கிளாசஸ்.’ வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விவசாயம் தொடங்கி விண்வெளி முதல் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தச் செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்துறையிலும் பெரும் பங்கு வகிக்கிறது.Continue Reading

Educational Institutions

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியின் வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்… 6ம் தேதி தொடக்கம்…

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியின் வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்… 6ம் தேதி தொடக்கம்… ஆதித்தனார் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி கடந்த 30 ஆண்டுகளாக போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற பலர் வங்கி தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள், சிவில் சர்வீசஸ் தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.Continue Reading

Education

5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும்…. அன்பில்மகேஷ் விளக்கம்

5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும்…. அன்பில்மகேஷ் விளக்கம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தடையின்றி 8-ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாமல், மாநிலத்தின் தேவைகளைContinue Reading

Tamilnadu

பஸ்களை இயக்கும்போது டிரைவர்கள் செல்போன் பேசினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் -போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

பஸ்களை இயக்கும்போது டிரைவர்கள் செல்போன் பேசினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் -போக்குவரத்து கழகம் எச்சரிக்கை நாட்டில் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போது சாலை விபத்துகளை கண்காணிக்க ஒருங்கிணைந்த தகவல் அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. அந்த அமைப்பில் அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பதிவு செய்கின்றன. அதன்படி 2021-ம் ஆண்டுContinue Reading

India

ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம்

ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார். ராமசுப்பிரமணியன், தமிழகத்தில் மன்னார்குடியில் பிறந்தவர். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விவேகானந்தா கல்லுாரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டம் படித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாகContinue Reading

Tamilnadu

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இனி கிடையாது… மத்திய பள்ளிக்கல்விதுறை

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இனி கிடையாது… மத்திய பள்ளிக்கல்விதுறை இது குறித்து மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது: 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே இருந்த கட்டாய தேர்ச்சி முறையால், கல்வித் தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வந்தது. இந்நிலையில்,ஆர்.டி.இ என்ற கல்வி உரிமை சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விதிகளின்படி, இனி மேல் 5 மற்றும் 8ம்Continue Reading

ஆன்மீகம்

தைப்பூச விரதமும்… வழிபடும் முறையும்…

தைப்பூச விரதமும்… வழிபடும் முறையும்… அதாவது தைப்பூச 48 நாள் விரதம். இது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி 2025 பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அன்று தைப்பூச தினத்தன்று நிறைவு பெறுகிறது.வாழ்க்கையில் செல்வம் ,வளர்ச்சி வேண்டுபவர்கள். கடன் துன்பம் நீங்க வேண்டும் என்பவர்கள். முருகனை நினைத்து இந்த விரதத்தை இருக்கலாம், என்று சொல்லப்படுகிறது.விரதத்தை தொடங்கும் நாள் அன்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, என்னContinue Reading

News

காற்றழுத்த தாழ்வு: 7 துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காற்றழுத்த தாழ்வு: 7 துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால், சென்னை, நாகை, கடலுார், எண்ணூர் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும், டிசம்பர் 24ல் தமிழக வடContinue Reading