Search Result

Author: Admin

குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்…

குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்… யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் சென்னை – நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கினை ஏற்றி வைத்தார் ரஜினிகாந்த். உடன் மூத்த சன்னியாசி சுதானந்த கிரி, சன்னியாசி பவித்ரானந்த கிரி ஆகியோர்.Continue Reading

ராம்நாத் கோவிந்துக்கு விருந்து…

ராம்நாத் கோவிந்துக்கு விருந்து… குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் நிறைவடைவதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலையில் அளித்த விருந்தில், சவிதா கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, குடியரசுத் தலைவராக பதவியேற்கவுள்ள திரௌபதி முர்மு.Continue Reading

News

52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது; உடனடியாக கைவிட வேண்டும்..! – டாக்டர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் உயர்த்தப்படவிருக்கும் மின்கட்டண விகிதங்களை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் சென்னையில் வெளியிட்டுள்ளார். மின்Continue Reading

Education

கனம் கோர்ட்டார் அவர்களே…

கனம் கோர்ட்டார் அவர்களே… பள்ளி படிப்பை முடித்த மாணவ – மாணவியர்கள், இளநிலை பட்ட படிப்பை முடித்துவிட்டு முதுநிலை பட்ட படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளப்போகும் மாணவர்கள் அடுத்ததாக “என்ன படிக்கலாம் / எங்கு படிக்கலாம்” என்ற தேடலில் இருப்பார்கள். அவர்களது தேடலைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, இப்பகுதியில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் அட்மிஷன் குறித்த தகவல்கள், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி குறித்த விவரங்களை ஒன்றன் பின்Continue Reading

திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்…

கனம் கோர்ட்டார் அவர்களே… ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவைவிட 2,96,626 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்ற திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.Continue Reading

ஆன்மீகம்

ஶ்ரீபுரம் ஶ்ரீ நாராயணி பீடம் திருத்தல வரலாறு

ஶ்ரீபுரம் ஶ்ரீ நாராயணி பீடம் திருத்தல வரலாறு பிரபஞ்சம் உன்னதமான இந்தப் பிரபஞ்சம் யாவும் எல்லையற்ற மகாசக்தி நிரம்பியுள்ளது. கண்களுக்குப் புலப்படாத அந்த மகா சக்தியினை நாம் தெய்வம் என்கிறோம். ஐம்புலன்களையும் அதை அறிய முடியாது. ஐம்புலன்களின் சூட்சும சக்திகளாலும் தெரிந்து கொள்ள முடியாது. தெய்வமாகிய அந்த மகாசக்தியின் கருணை நமக்கிருந்தால் மட்டுமே, நம் உணர்வுகளுக்கு அது எட்டும். சிவனருள் பெற்ற மாணிக்கவாசகர் தாம் எழுதிய சிவபுராணத்தில் “அவனருளாலே அவன்தாள்Continue Reading

News

“தற்கொலைத் தடுப்புப் படை…” – கமல் ஹாசன் வேண்டுகோள்

“தற்கொலைத் தடுப்புப் படை…” – கமல் ஹாசன் வேண்டுகோள் தமிழக அரசுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், ஊடகங்களுக்கும் கமல்ஹாசன் ஆகிய நான் கண்ணீருடன் விடுக்கும் கோரிக்கை இது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20ஆம் தேதி மட்டும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 28 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வேதனை அத்தோடு தீரவில்லை. கடந்த சில நாட்களில் மட்டும் தமிழகத்தில்Continue Reading

பிரதமருடன் பி.டி.உஷா

பிரதமருடன் பி.டி.உஷா நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற தடகள வீராங்கனையும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷா.Continue Reading

ஆன்மீகம்

திருவாலித் திருநகரி தல வரலாறு (ஶ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதார ஸ்தலம்)

திருவாலித் திருநகரி தல வரலாறு (ஶ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதார ஸ்தலம்) ஶ்ரீ :ஶ்ரீ திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம்ஶ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்ஶ்ரீமத் வரவரமுநயே நம: “மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்றுகோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலைஅணைத்தருளும் கையால் அடியேன் வினையைத்துணித் தருள வேண்டும் துணிந்து” தலக்குறிப்பு தலப்பெயர் : திருவாலி திருநகரி பில்வாரணிய  ஷேத்திரம் லக்ஷ்மீபுரம் ஆலிங்கனபுரம் ஶ்ரீநகரீ ஆகியவை. (இந்த சிற்றூர் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்துContinue Reading

ஆன்மீகம்

பாவங்கள் நீக்கும் ஶ்ரீ வானமுட்டி பெருமாள்…

பாவங்கள் நீக்கும் ஶ்ரீ வானமுட்டி பெருமாள்… ஸ்ரீ தேவி பூமி தேவி சமேத ஒரே அத்தி மரத்தினாலான ஸ்ரீ சீனிவாச பெருமாள் மூலவர்: ஶ்ரீ வானமுட்டி பெருமாள் 14 அடி உயர அத்திமரத்தாலானவர். மூலிகை வர்ணங்களால் அஜந்தா வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. வேரே திருவடியை தாங்கி நிற்கும் அதிசயம். திருநாமம்: ஶ்ரீ பக்தப்ரியன், வரதராஜன். முக்கியத்துவம்: பிதுர் தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம் நிவர்த்தி ஸ்தலம். பிப்பல மகரிஷிக்கு தோஷம்Continue Reading