Search Result

Author: Admin

India

தங்கப் பத்திர திட்டத்தை கைவிடுகிறதா மத்திய அரசு?

தங்கப் பத்திர திட்டத்தை கைவிடுகிறதா மத்திய அரசு? டெல்லி: மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015 ஆம் ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை தீர்க்கவும், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை அறிமுகம் செய்தது. மக்கள் தங்க நகைகளில் முதலீடு செய்வதை தடுக்கவும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதை ஈர்க்கவும் இதில் செய்யும் முதலீடுகளுக்கு ஆண்டுதோறும்Continue Reading

News

கலைஞர் கைவினை திட்டம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….

கலைஞர் கைவினை திட்டம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசின் கலைஞர் கைவினை திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு தொழில் செய்யும் வகையில் உன்னத நோக்கத்தில் கலைஞர் கைவினை திட்டம் என்ற திட்டம் தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டது என்பது தெரிந்தது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 50,000 முதல் ரூ.2Continue Reading

Education

வனத்துறையில் வேலைவாய்ப்பு: செட்டில்மென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு அனுமதி

வனத்துறையில் வேலைவாய்ப்பு: செட்டில்மென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு அனுமதி வனத்துறையில் நில நிர்வாகம் சார்ந்த, செட்டில்மென்ட் பணியிடங்களை, பிற துறை அல்லது வெளியாட்கள் வாயிலாக நிரப்புவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பிறப்பித்துள்ளார். வனங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.. அதேபோல, வன விலங்குகளின் நடமாட்டம், விலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக வனக் காவலர்கள்,Continue Reading

News

திருவண்ணாமலை தீபம்: மலையேற பக்தர்களக்கு அனுமதி இல்லை- அமைச்சர்சேகர்பாபு

திருவண்ணாமலை தீபம்: மலையேற பக்தர்களக்கு அனுமதி இல்லை- அமைச்சர்சேகர்பாபு மகாதீபத்தின் போது திருவண்ணாமலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அண்மையில் திருவண்ணாமலையில் நிகழ்ந்த மண் சரிவு, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஆய்வு நடத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது;Continue Reading

ஆன்மீகம்

பாலி மோரேஷ்வரரை தரிசித்தால் வெற்றி நிச்சயம்

பாலி மோரேஷ்வரரை தரிசித்தால் வெற்றி நிச்சயம்… மகாராஷ்டிராவில் புனேயைச் சுற்றி அமைந்துள்ள எட்டு கோயில்கள் விநாயகரின் சக்தி பீடங்களாக உள்ளன. இதில் ஒன்றான பாலி மோரேஷ்வரரை தரிசித்தால் வெற்றி கிடைக்கும். புராண காலத்தில் மிதிலா தேசத்தை மன்னர் சக்கரபாணி ஆட்சி செய்தார். நீண்ட காலம் கழித்து சூரியபகவானின் அருளால் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிந்து என பெயர் பெற்ற அவன், சூரியனை நோக்கி தவம் செய்து வயிற்றில் அமிர்தத்தைContinue Reading

India

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்….

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்…. பெங்களூரு, கர்நாடக முன்னாள் முதல்வரும், வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா, 92, பெங்களூரில் நேற்று காலமானார். சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா என அழைக்கப்படும் எஸ்.எம். கிருஷ்ணா, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கர்நாடகாவின் பெங்களூரில் நேற்று அதிகாலை 2:45 மணிக்கு காலமானார். கிருஷ்ணாவின் உடல், அவரது சொந்த சட்டசபை தொகுதியான கர்நாடகாவின் மட்டூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலிContinue Reading

News

உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்- மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்- மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சட்டசபையில் கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி), தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை தேடித்தேடி சேகரித்து, நூல்களாக மாற்றியுள்ளார். அவரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,Continue Reading

India

மெட்ரோ சேவை: இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஸ்பெஷல் ஜாக்பாட்…

உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்- மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சட்டசபையில் கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி), தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை தேடித்தேடி சேகரித்து, நூல்களாக மாற்றியுள்ளார். அவரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,Continue Reading

Cinema

“Sorgavaasal – Review: An In-Depth Analysis of Sidharth Vishwanath’s Latest Work”

‘சொர்க்கவாசல்’ – விமர்சனம் சாலையோர உணவகம் நடத்தும் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி), செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்கிறார். அங்கு பிரபல ரவுடியான சிகாவுக்கு (செல்வராகவன்) தனி மரியாதை. திருந்தி வாழ ஆசைப்படும் அவருக்கும் புதிதாக வரும் சிறை கண்காணிப்பாளர் சுனில் குமாருக்கும் (ஷராஃபுதீன்) ஈகோ மோதல். சிகாவை அடக்க முயற்சிக்கிறார் அனில் குமார். அந்த மோதல் என்ன விளைவை ஏற்படுத்துகிறது? சிகாவுக்கு என்ன ஆகிறது? சிறைக்குள் சிக்கிய பார்த்திபனால் வெளியேContinue Reading

India

“Terrorist activities must stop… PM Modi’s letter to Palestine.”

தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும்… பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் ‘‘பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும், அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும், பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்’’ என பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு அரசுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீன மக்களின்Continue Reading