Search Result

Author: Vinoth

News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து தான் விலகப்போவதாக கமல்ஹாசன் பதிவு வெளியிட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக இனி எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. அதே நேரத்தில் கமல்ஹாசன் திடீரென இந்த முடிவு எடுப்பதற்கு என்ன காரணம் என்று கேள்விகள் குவிந்து வருகிறது.Continue Reading

SPIRITUAL

ஆடி பூரம் வழிபாடு: வீட்டில் தடை பட்டு இருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும்…

ஆடி பூரம் வழிபாடு: வீட்டில் தடை பட்டு இருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும்… ஆடி மாதம் என்றாலே சிறப்பு வாய்ந்த மாதம். அப்படியாக அந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் மிகுந்தது. நாம் ஆடி மாதத்தில் வரும் ஆடி பூரம் பற்றி கேள்வி பட்டு இருப்போம். அதாவது 27 நட்சத்திரங்களில் 11வது நட்சத்திரம் தான் பூரம் பிற மாதங்களில் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும்Continue Reading

News

ரத்து செய்யப்பட்ட குடிப்பக உரிமங்கள் மீண்டும் வழங்கப்பட்டது எப்படி? மர்மம் என்ன? – அன்புமணி

ரத்து செய்யப்பட்ட குடிப்பக உரிமங்கள் மீண்டும் வழங்கப்பட்டது எப்படி? மர்மம் என்ன? – அன்புமணி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, சென்னையில் உள்ள 5 தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விதிகளை மீறி மது வணிகம் செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்ட அவற்றின் குடிப்பக உரிமங்கள் 48 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் இன்றியமையாத தேவைகள் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதில் எல்லையில்லா கால தாமதம்Continue Reading

Beauty Tips

கர்ப்ப காலத்தில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது..

கர்ப்ப காலத்தில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது.. தாயின் கர்ப்பத்தை பல வழிகளில் பாதிக்கக்கூடிய பல்வேறு இரசாயனங்கள் அழகு சாதன பொருட்களில் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.. கர்ப்பத்தை பாதுகாப்பான நிகழ்வாக மாற்ற கீழே விவரிக்கப்பட்டுள்ள அழகு சாதனப் பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன? பொருட்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க… கர்ப்ப காலத்தின் போதோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ குழந்தைக்கு பாலூட்டும் போது அல்லதுContinue Reading

Kitchen

ஈஸியா செய்யலாம்…. முட்டை லாலி பாப்…

ஈஸியா செய்யலாம்…. முட்டை லாலி பாப்… தேவையான பொருட்கள்: வேக வைப்பதற்கு… * முட்டை – 5-6 * உப்பு – சிறிது * தண்ணீர் – தேவையான அளவு லாலி பாப் செய்வதற்கு… * கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)* இஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)* பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)* பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)*Continue Reading

News

சென்னைக்கு இவ்வளவு பெரிய ஆபத்து இருக்கா? விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சென்னைக்கு இவ்வளவு பெரிய ஆபத்து இருக்கா? விஞ்ஞானிகள் எச்சரிக்கை தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 991.47 கிலோ மீட்டர் தூர கடற்கரைகளில் 423 கிலோ மீட்டர் தூர கடற்கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நகருக்கு ஆபத்து சூழ்ந்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் சென்னையில் கடல் பகுதிகளில் சராசரியாக கடல் நீர்மட்டம் 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 20 செ.மீட்டர் அளவுக்கு உயரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்புContinue Reading

News

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற்றம்: ஆட்சியை கைபற்றிய ராணுவம்

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற்றம்: ஆட்சியை கைபற்றிய ராணுவம் இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ்-ல் ஜூலை மாதம் அந்நாடு முழுவதும் பல வாரங்களாக மாணவர்கள் புரட்சியால் அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பங்களாதேஷ் நாடு எப்போதும் இல்லாத வகையில் அமைதியற்ற நாடாக மாறியது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இன்று போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லமான Ganabhaban-க்குள் நுழைந்து மொத்தContinue Reading

News

8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றி நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெரும்பாலான பகுதிகளிலும் தொடர்ந்தது. அதிகாலையில் இருந்து பெய்த மழை காரணமாக நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்தContinue Reading

News

வரைபட அனுமதி: அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை?- அண்ணாமலை

வீட்டு வரைபட அனுமதி: அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை?- அண்ணாமலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி, பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு, தற்போது, வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது.Continue Reading