Search Result

Author: Vinoth

News

ஹெட்செட் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா?

ஹெட்செட் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா? செல்போன் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டதைப் போலவே, ஹெட் செட்டும் அத்தியாவசியப் பொருளாக மாறி விட்டது. ஆனால், இத்தகைய அதீத பயன்பாடு காது கேளாமை பிரச்னையிலிருந்து உளவியல் ரீதியான பிரச்னைகள் வரை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். ‘‘தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துவதால் காது நரம்புகள் பாதிக்கப்பட்டு தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் வருகிறது. மேலும் காதில் இருந்து வெளிவர வேண்டிய மெழுகுContinue Reading

Business

இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை…

இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை… கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று ஆடிப்பெருக்கை ஒட்டி குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி (சுங்கவரி)Continue Reading

News

சென்னையில் ஓராண்டு தேவை குடிநீரை ஒரே நாளில் வீணாக கடலுக்கு அனுப்பும் அவலம்- அன்புமணி

சென்னையில் ஓராண்டு தேவை குடிநீரை ஒரே நாளில் வீணாக கடலுக்கு அனுப்பும் அவலம்- அன்புமணி கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு மிக அதிக அளவில் தண்ணீர் வருவதால் அணைக்கு வரும் தண்ணீரை விட கூடுதலாக வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 15 டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. காவிரிContinue Reading

News

காவேரி கரையோர மக்கள் வெள்ள பெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் மருத்துவ முகாம்- மா. சுப்பிரமணியன்

காவேரி கரையோர மக்கள் வெள்ள பெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் மருத்துவ முகாம்- மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி. காவேரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ளபெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் உடனடியாக 02.08.2024 அன்று 37 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று (03.08.2024) அவை 50 மருத்துவ முகாம்களாக எண்ணிக்கைContinue Reading

SPIRITUAL

ஆடி அமாவாசையில் எப்படி வழிபட வேண்டும்?

ஆடி அமாவாசையில் எப்படி வழிபட வேண்டும்? ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டை கடைப்பிடிக்க இயலாதவர்கள், ஆடிமாத அமாவாசையன்று கட்டாயம் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.முன்னோர் வழிபாடு, பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். நாம் வணங்கி வழிபடும் தெய்வத்தை பார்க்க முடிவதில்லை. ஆனால் நம்மை பெற்றவர்களையும் அவர்களைப் பெற்ற நமது தாத்தா-பாட்டிகளான முன்னோர்களையும் பார்த்திருப்போம். இப்படி உறவாலும் உதிரத்தாலும் நம்மோடு சம்பந்தப்பட்ட, அவர்களது அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டுContinue Reading

News

ரெஸ்டாரண்டில் டோனி கையெழுத்திட்ட 7ம் எண் ஜெர்சியை மாட்டிய ரெய்னா…

ரெஸ்டாரண்டில் டோனி கையெழுத்திட்ட 7ம் எண் ஜெர்சியை மாட்டிய ரெய்னா… இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா இடையிலான உறவை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரையும் ‘தல’ என்றும், ‘சின்ன தல’ என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர். இந்தியா 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையைContinue Reading

News

12-ஆம் வகுப்புத் தேர்வை இருமுறை எழுதியும் வெல்லமுடியாத மாணவி நீட் தேர்வில் 98% மதிப்பெண் பெற்றது எப்படி?- ராமதாஸ்

12-ஆம் வகுப்புத் தேர்வை இருமுறை எழுதியும் வெல்லமுடியாத மாணவி நீட் தேர்வில் 98% மதிப்பெண் பெற்றது எப்படி?- ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் , மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 720-க்கு 705 (98%) மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவி ஒருவர், அம்மாநில தேர்வு வாரியம் நடத்திய 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை இரு முறை எழுதியும் வெற்றி பெறContinue Reading

News

ஆடி பெருக்கு: சிறப்பும்…. விஷேசமும்…

ஆடி பெருக்கு: சிறப்பும்… விஷேசமும்… ஆடி மாதம் வந்தாலே எந்த சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது. செய்யவும் கூடாது என்பார்கள். வெறும் வழிபாட்டிற்கு மட்டுமே உகந்த நாளாகவும் இந்த ஆடி மாதம் பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஆடி மாதத்தில் ஒரு நாளில் மட்டும் என்ன செய்தாலும் செழிப்பாக இருக்கும் மற்றும் எதை செய்தாலும் பெருகும் என்ற தனிச் சிறப்புகளைக் கொண்டு ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு. ஆம் தொட்ட காரியம் அனைத்தையும் பெருகிContinue Reading

News

நீர்மட்டம் 120.15 அடி: தொடர்ந்து கண்காணிக்கப்படும் மேட்டூர் அணை

நீர்மட்டம் 120.15 அடி: தொடர்ந்து கண்காணிக்கப்படும் மேட்டூர் அணை கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,65,000 கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு 1,71,000 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனைதொடர்ந்து இருஅணைகளில்Continue Reading

Cinema

தெருக்கூத்தை மையமாக வைத்து வெளிவந்துள்ள ‘ஜமா’- விமர்சனம்

தெருக்கூத்தை மையமாக வைத்து வெளிவந்துள்ள ‘ஜமா’- விமர்சனம் நமது மண் சார்ந்த கலை தெருக்கூத்து. இக்கலையை மயப்படுத்தி வந்துள்ளது ‘ஜமா’ திரைப்படம். இப்படத்தில் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ளார். மேலும் சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயால், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், ஏ‌.கே. இளவழகன், காலா குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் ஜமாய்த்ததா,Continue Reading