Search Result

Author: Vinoth

News

ஓய்வு குறித்த முடிவை ஆழமாக யோசித்து எடுப்பேன்- ரொனால்டோ

ஓய்வு குறித்த முடிவை ஆழமாக யோசித்து எடுப்பேன்- ரொனால்டோ கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது எதிர்கால திட்டம் குறித்து பேசியுள்ளார். இப்போதைக்கு தன் நாட்டுக்காக விளையாட விரும்பும் அவர், ஓய்வு குறித்த முடிவை யாரிடமும் சொல்லமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போர்ச்சுகல் நாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் தெரிவித்தது. “தேசிய அணியை விட்டு வெளியேறும் போது அது குறித்து யாரிடமும்Continue Reading

News

இன்று அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்..!

இன்று அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்..! தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்படும் அவர், அமெரிக்காவில் மொத்தம் 17 நாள்கள் தங்குகிறார். இந்த பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலில், ஆகஸ்ட் 28-ம் தேதி சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், செப்டம்பர்Continue Reading

News

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்: பாராட்டிய ஜோ பைடன்

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்: பாராட்டிய ஜோ பைடன் இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் உக்ரைன் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான செய்தியில், “பிரதமர் மோடியின் சமீபத்திய போலந்து மற்றும் உக்ரைன்Continue Reading

India

Union Home Ministry Approves Creation of Five New Districts in Ladakh

Union Home Ministry Approves Creation of Five New Districts in Ladakh In a significant administrative reorganization, the Union Home Ministry has announced the formation of five new districts in the Union Territory of Ladakh. The newly created districts—Zanskar, Drass, Sham, Nubra, and Changthang—are part of a broader effort to improveContinue Reading

News

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்…

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்… சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி டெல்டாவின் முக்கிய பாசன ஆதாரமாக விளங்கி வருகிறது. பல மாவட்டங்களின் குடிநீர் தாகத்தையும் தீர்த்து வைத்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து வரும் நீர்தான், மேட்டூர் அணையை நிரப்புகிறது. ஆனால், கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிட அடம் பிடித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்தContinue Reading

News

செப்டம்பர் 1 முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவது பெரும் அநீதி- அன்புமணி ராமதாஸ்

செப்டம்பர் 1 முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவது பெரும் அநீதி- அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7% வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில்Continue Reading

News

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பலரும் இந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க மழை பெய்யாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுContinue Reading

News

38 மாடி குடியிருப்பு மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்….

38 மாடி குடியிருப்பு மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்…. ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடிகள் கொண்ட கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். கடந்த சில தினங்களாக ரஷ்ய ராணுவ படைகளுக்கு, உக்ரைன் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. நவீன ராணுவ தளவாடங்களோ, நிதிContinue Reading

News

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி… வழிபடும் முறை…

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி… வழிபடும் முறை… கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்பது இந்து சமூகத்தில் மிகவும் புனிதமான மற்றும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருத்தப்படுகிறது. மேலும் இது கிருஷ்ணரின் பிறந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். இந்த நாளில்Continue Reading