
குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கும்- பெண்களுக்கு பிரதமர் மோடி உறுதி
குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கும்- பெண்களுக்கு பிரதமர் மோடி உறுதி மராட்டியத்தின் ஜல்காவன் நகரில் லக்பதி தீதி சம்மேளன் என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பொதுமக்கள் முன்னிலையில் இன்று பேசினார். நாட்டிலுள்ள அரசியல் கட்சி ஒவ்வொன்றுக்கும் மற்றும் மாநில அரசுக்கும் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆனது ஒரு மன்னிக்க முடியாத பாவம் ஆகும். குற்றவாளிகள் தப்பி விடContinue Reading