
வீட்டிலேயே ஆடிப்பெருக்கு பூஜைகளை செய்து வழிபடலாம்… கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!
News India வீட்டிலேயே ஆடிப்பெருக்கு பூஜைகளை செய்து வழிபடலாம்… கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்! ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடிப்பெருக்கு நாளில் எந்த சுப காரியத்தை தொடங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நதித்துறைகளில் மக்கள் வழிபடுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. அதேபோல் நதித்துறை அருகில் இல்லாதவர்கள் குல தெய்வத்திற்குContinue Reading