Search Result

Category: ஆன்மீகம்

ஆன்மீகம்

வீட்டிலேயே ஆடிப்பெருக்கு பூஜைகளை செய்து வழிபடலாம்… கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

News India வீட்டிலேயே ஆடிப்பெருக்கு பூஜைகளை செய்து வழிபடலாம்… கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்! ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடிப்பெருக்கு நாளில் எந்த சுப காரியத்தை தொடங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நதித்துறைகளில் மக்கள் வழிபடுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. அதேபோல் நதித்துறை அருகில் இல்லாதவர்கள் குல தெய்வத்திற்குContinue Reading

ஆன்மீகம்

அர்ச்சகர்கள் கூட தொடாத ஈசன் – அப்படி என்ன சிறப்பு… – எந்த ஆலயம்னு தெரிந்து கொள்ளுங்கள்

News India அர்ச்சகர்கள் கூட தொடாத ஈசன் – அப்படி என்ன சிறப்பு… – எந்த ஆலயம்னு தெரிந்து கொள்ளுங்கள் தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுராசுரர்களை அழிக்க தேரில் ஏறி புறப்பட்டார் சிவபெருமான். பூமியை தேராக, சூரிய சந்திரர்கள் சக்கரங்களாக, பிரம்மன் தேரோட்டியாக, மேருமலை வில்லாக வாசுகி நாணாக நாராயண பெருமாளை அம்பாக கொண்டு ஆசிரியர்களை அளிக்க சிவபெருமான் சென்றார். அப்போது அவர் விநாயகரை வணங்கவில்லை. இதனால் வழியில் தேரின் அச்சு முறிந்துContinue Reading

ஆன்மீகம்

திருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு!

News India திருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு! நவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே செவ்வாய்க் கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.செவ்வாய் சம்பந்தம் உடைய முருகன் தலங்களுக்குச் சென்று அங்கு இரவு தங்கி 1 நாள் விரதம் இருந்து அத்தலத்தில் உள்ள முருகன் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து திருமுருகனை பூஜித்தால் பலன்கள் அதிகம்.Continue Reading

ஆன்மீகம்

வீட்டில் மறந்தும் கூட இந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்யாதீங்க..!

News India வீட்டில் மறந்தும் கூட இந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்யாதீங்க..! நம் வீட்டில் இருக்கும் தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாக நம்பிக்கை. குத்துவிளக்கு அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால், அது கடவுளின் அம்சமாகவே கருதப்படுகிறது. இந்த நாளில்Continue Reading

ஆன்மீகம்

செல்வத்திற்குரிய செல்வந்த நட்சத்திரங்கள் யார் யார்?

News India செல்வத்திற்குரிய செல்வந்த நட்சத்திரங்கள் யார் யார்? ஜோதிட படி, நட்சத்திரங்கள் நம் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை வேத ஜோதிடத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும், மேலும் செல்வம் மற்றும் செழிப்பு உட்பட ஒரு நபரின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் ஜோதிட முன்னோக்குகளை வழங்கும் செல்வத்திற்கான ஏழு செல்வந்த நட்சத்திரங்களை பற்றி இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம். ரோகிணிContinue Reading

ஆன்மீகம்

சனி பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம்..!

News India சனி பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம்..! இரண்டரை வருடங்கள் இருக்கிறார். சனி தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார்.ஜனவரி மாதம் சனி தனது முக்கிய திரிகோண ராசியான கும்பத்தில் நுழைந்தார். இதனால் மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளை சனி பாதிக்கிறது. சனி 2025 ஆம் ஆண்டு வரை கும்ப ராசியில் இருப்பார். இது சனியின் ஸ்வக்ஷேத்திரம் 2025 வரை இங்கு மூல திரிகோணத்தில் இருப்பார்.Continue Reading

ஆன்மீகம்

நம்ம சென்னையில் அவசியம் பார்க்க வேண்டிய 10 கோவில்கள்..!

News India நம்ம சென்னையில் அவசியம் பார்க்க வேண்டிய 10 கோவில்கள்..! சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோயில்களில் கபாலீஸ்வரர், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்கள் இடம் பெற்றுள்ளன. பார்த்தசாரதி கோயில் (திருவல்லிக்கேணி) எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. பெருமாளின் பத்து அவதாரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 108 திவ்ய தேசங்களில் இது 61வது திவ்ய சேதம். 9 அடி உயர மூலவர்Continue Reading

ஆன்மீகம்

சிவபெருமான் முன் இருக்கும் நந்தியை பற்றி தெரிந்துக் கொள்வோம்..!

News India சிவபெருமான் முன் இருக்கும் நந்தியை பற்றி தெரிந்துக் கொள்வோம்..! நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும்Continue Reading

ஆன்மீகம்

ஓம் என்னும் மந்திரத்தை அனுதினமும் உச்சரியுங்கள்.. மாற்றத்தை உணர்வீர்கள்..!

News India ஓம் என்னும் மந்திரத்தை அனுதினமும் உச்சரியுங்கள்.. மாற்றத்தை உணர்வீர்கள்..! அ+உ+ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கிய ஓம் என்னும் பிரணவ மந்திரம் நம்மை ஆன்மிக உலகிற்கு அழைத்துச்செல்லும் பாதையின் முதல்படி என்று கூட சொல்லலாம். இவற்றுள் ‘அ’ என்பது கடவுளையும், ‘உ’ என்பது உலகில் வாழும் உயிர்களையும், ‘ம்’ என்பது பஞ்சபூதங்களையும் குறிக்கும். அ-வும், உ-வும் உயிருள்ள பொருள்கள் என்பதால் உயிரெழுத்துக்களையும், ம் -என்பது உயிரற்ற ஜடமாகிய பிரபஞ்சம்Continue Reading

ஆன்மீகம்

அனைத்து நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய திருத்தலம்!

News India அனைத்து நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய திருத்தலம்! ஒவ்வொரு மனிதரின் பிறப்புக்கும் அடிப்படையாகிறது அவர் பூமியில் ஜனிக்கும் நேரத்தின் நட்சத்திரங்கள். இறைவனின் கீழ் மனிதரின் தலைவிதியை எழுதும் பரிபாலகர்களாக செயல்படுபவர்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது, ஆகியோர். இந்த ஒன்பது கிரகங்களும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் அமர்ந்து 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன. ஆகவேதான் நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடContinue Reading