Search Result

Category: ஜோதிடம்

ஆன்மீகம்

சிவனின் தேவாரம் பாடல் பெற்ற கோவில்களில் ஒன்று… பால்வண்ண நாதர் திருக்கோயில்…

சிவனின் தேவாரம் பாடல் பெற்ற கோவில்களில் ஒன்று… பால்வண்ண நாதர் திருக்கோயில்… திருக்கழிப்பாலை தலத்தில் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வான்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரிContinue Reading

ஆன்மீகம்

தைப்பூச விரதமும்… வழிபடும் முறையும்…

தைப்பூச விரதமும்… வழிபடும் முறையும்… அதாவது தைப்பூச 48 நாள் விரதம். இது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி 2025 பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அன்று தைப்பூச தினத்தன்று நிறைவு பெறுகிறது.வாழ்க்கையில் செல்வம் ,வளர்ச்சி வேண்டுபவர்கள். கடன் துன்பம் நீங்க வேண்டும் என்பவர்கள். முருகனை நினைத்து இந்த விரதத்தை இருக்கலாம், என்று சொல்லப்படுகிறது.விரதத்தை தொடங்கும் நாள் அன்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, என்னContinue Reading

Tamilnadu

சென்னைக்கு அருகில் இப்படி ஒரு கோவிலா… ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலை….

சென்னைக்கு அருகில் இப்படி ஒரு கோவிலா… ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலை…. இந்த ஆஞ்சநேயர் கோவிலை பற்றி முதல் முறையாக கேள்விப்படும் நபர்களால், “அட இப்படி ஒரு கோவில் பற்றி இத்தனை நாட்கள் தெரிந்த கொள்ளாமல் இருந்து விட்டோமே” என நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது. சென்னையில், அதுவும் நெடுஞ்சாலையில் இப்படி ஒரு கோவிலா என கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள். சென்னை என்றதும் போக்குவரத்து நெரிசல், பரபரப்பான வாழ்க்கை என்பது தான்Continue Reading

Tamilnadu

அரோகரா என்ற பக்தி முழக்கத்தை எழுப்ப மகா தீபம் ஏற்றப்பட்டது… பக்தி பரவசத்தில் திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்…

அரோகரா என்ற பக்தி முழக்கத்தை எழுப்ப மகா தீபம் ஏற்றப்பட்டது… பக்தி பரவசத்தில் திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்… திருவண்ணாமலை: இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.. அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், அதைப் பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கண்டனர். அரோகரா என்ற பக்தி முழக்கத்தோடு அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்துContinue Reading

ஆன்மீகம்

பாலி மோரேஷ்வரரை தரிசித்தால் வெற்றி நிச்சயம்

பாலி மோரேஷ்வரரை தரிசித்தால் வெற்றி நிச்சயம்… மகாராஷ்டிராவில் புனேயைச் சுற்றி அமைந்துள்ள எட்டு கோயில்கள் விநாயகரின் சக்தி பீடங்களாக உள்ளன. இதில் ஒன்றான பாலி மோரேஷ்வரரை தரிசித்தால் வெற்றி கிடைக்கும். புராண காலத்தில் மிதிலா தேசத்தை மன்னர் சக்கரபாணி ஆட்சி செய்தார். நீண்ட காலம் கழித்து சூரியபகவானின் அருளால் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிந்து என பெயர் பெற்ற அவன், சூரியனை நோக்கி தவம் செய்து வயிற்றில் அமிர்தத்தைContinue Reading

SPIRITUAL

Sirdi, Shani Singhapur air tour… IRCTC arrangement is well received by the public…

சீரடி, ஷனி ஷிங்னாப்பூர் விமான சுற்றுலா… ஐஆர்சிடிசி ஏற்பாட்டிற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு… ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சீரடி, ஷனி ஷிங்னாபூர் சிறப்பு சுற்றுலாவுக்குபக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 51 சக்தி தலங்களுக்கு செல்ல சிறப்புவிமான சுற்றுலா தொடங்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சார்பில் கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலாஉட்பட பல்வேறு சிறப்பு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த வகையில்சென்னையில்Continue Reading

SPIRITUAL

The exchange you receive in heaven is abundant! Jesus’ Sermon on the Mount…

விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்! இயேசுவின் மலைப்பொழிவு போதனைகள்… எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கியContinue Reading

SPIRITUAL

Sangadahara Chaturthi where all troubles fly away…

சங்கடங்கள் எல்லாம் பறந்தோடும் சங்கடஹர சதுர்த்தி… சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது. அங்கராக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது என்பதை பார்க்கவ புராணம் நமக்கு விளங்குகிறது. பரத்வாஜ முனிவரால்Continue Reading

புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்…

புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்… சென்னை மயிலாப்பூரில் மாதவப்பெருமாள் மணக்கோலத்தில் அருள்புரிகிறார். புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும். குழந்தைப் பேறுக்கு குறைவிருக்காது. மகாவிஷ்ணுவின் சாந்த குணத்தை சோதிக்க எண்ணிய பிருகு மகரிஷி அவரது மார்பில் உதைத்தார். அதைக் கண்ட மகாலட்சுமி கோபத்துடன் மகாவிஷ்ணுவின் மார்பை விட்டு நீங்கினாள். தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேட விரும்பிய பிருகு, தன் மகளாக மகாலட்சுமிContinue Reading

செல்வ வளம் அருளும் அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வரர்

செல்வ வளம் அருளும் அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வரர் இன்றைய உலகில் பலருக்கும் பிரச்சினையாக இருப்பது, நிதிதான். பணத் தேவை இருப்பவர்களே இன்று அதிகம். சிலருக்கோ நிதியை சேகரிப்பதில் சிக்கல். பலருக்கு நிதியை பாதுகாப்பதில் சிக்கல். இதற்கெல்லாம் விடை தருபவராக இருக்கிறார், விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூரில் உள்ள ஸ்ரீநிதீஸ்வரர். இத்தல இறைவனை பிரம்மதேவரும், நிதிகளுக்கு அதிபதியான குபேரனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம். தல வரலாறு அன்னContinue Reading