Search Result

Category: ஆன்மீகம்

Tamilnadu

புரட்டாசி மாத சிறப்புகளும்… வழிபட வேண்டிய முறைகளும்…

புரட்டாசி மாத சிறப்புகளும்… வழிபட வேண்டிய முறைகளும்… தமிழின் ஆறாவது மாதமே புரட்டாசி மாதம் ஆகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் புரட்டாசி மாதம் என அழைக்கின்றோம். தெய்வங்களின் வழிபாடும், முன்னோர்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் புனிதமான மாதமாக விளங்குகிறது. காக்கும் கடவுள் பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாக இம்மாதம் அமைந்திருக்கிறது. புரட்டாசி மாதம் புனித மாதமாகவும், பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் இருப்பதனால் வைணவக்Continue Reading

Tamilnadu

துயர் துடைக்கும் பாபாவின் ‘உதி’ மகிமை…

துயர் துடைக்கும் பாபாவின் ‘உதி’ மகிமை… பகவான் சாயிபாபாவை, இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பெருமிதத்துடன் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். பாபாவை மனமுருகப் பிரார்த்திப்பதையும் அவரைச் சரணடைந்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வேண்டுவதும் என லட்சக்கணக்கான மக்கள் பாபா வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பாபாவின் ‘உதி’ (விபூதி) மகிமைமிக்கது. மகோன்னதமானது. பாபா ‘உதி’ இருக்கும் வீடுகளை துஷ்ட சக்திகள் ஒருபோதும் நெருங்காது. அக்னி குண்டம் அணையாமல் எக்காலத்திலும் எரிந்துContinue Reading

News

விநாயக சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது?

விநாயக சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது? விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தின் பின்னணியில் உள்ள மிகவும் பிரபலமான கதைகளில் ஒன்று சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியை உள்ளடக்கியது. இந்தக் கதையின்படி, பார்வதி தனது உடலில் உள்ள அழுக்குகளிலிருந்து விநாயகரைப் படைத்து, குளிக்கும் போது காவலாளியாகப் பணியாற்றினார். அவள் களிமண் உருவத்திற்கு உயிர் கொடுத்து அவனை தன் அறையின் வாசலில் காவலுக்கு நிற்க வைத்தாள். சிவபெருமான் வீடு திரும்பியதும், சிவனின் அடையாளம் தெரியாத விநாயகர்Continue Reading

News

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி… வழிபடும் முறை…

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி… வழிபடும் முறை… கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்பது இந்து சமூகத்தில் மிகவும் புனிதமான மற்றும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருத்தப்படுகிறது. மேலும் இது கிருஷ்ணரின் பிறந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். இந்த நாளில்Continue Reading

News

ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்ற ஏற்ற நேரம்…

ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்ற ஏற்ற நேரம்… தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதமாக வரும் ஆவணி மாதத்தை சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான, கொண்டாட்டத்திற்கான மாதம் என்றே சொல்லலாம். சூரிய பகவான், சிம்ம ராசியில் தன்னுடைய பயணத்தை துவங்கும் இந்த மாதத்தில், ஆடி மாதம் நடத்தாமல் நிறுத்தி வைத்திருந்த திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவார்கள். அதனால் இதை திருமண மாதம் என்றும், சுப முகூர்த்த மாதம் என்றும் சொல்கிறார்கள். ஆவணிContinue Reading

News

வரலட்சுமி விரதம்: அழைக்கும் நேரம்…. வழிபடும் முறை…

வரலட்சுமி விரதம்: அழைக்கும் நேரம்…. வழிபடும் முறை… வரலட்சுமி விரதம் என்பது லட்சுமி தேவி அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நாளில் லட்சுமி தேவியை மனதார வேண்டிக் கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம். வரலட்சுமி பூஜை குடும்பத்தில் அமைதி நிலவவும், கணவனின் ஆயுள் நீடிக்கவும் இந்த பூஜை திருமணமான பெண்களால் செய்யப்படுகிறது. 2024 வரலட்சுமி விரதம் எப்போது?இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமைContinue Reading

ஆன்மீகம்

ஆடி பூரம் வழிபாடு: வீட்டில் தடை பட்டு இருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும்…

ஆடி பூரம் வழிபாடு: வீட்டில் தடை பட்டு இருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும்… ஆடி மாதம் என்றாலே சிறப்பு வாய்ந்த மாதம். அப்படியாக அந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் மிகுந்தது. நாம் ஆடி மாதத்தில் வரும் ஆடி பூரம் பற்றி கேள்வி பட்டு இருப்போம். அதாவது 27 நட்சத்திரங்களில் 11வது நட்சத்திரம் தான் பூரம் பிற மாதங்களில் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும்Continue Reading

ஆன்மீகம்

ஆடி அமாவாசையில் எப்படி வழிபட வேண்டும்?

ஆடி அமாவாசையில் எப்படி வழிபட வேண்டும்? ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டை கடைப்பிடிக்க இயலாதவர்கள், ஆடிமாத அமாவாசையன்று கட்டாயம் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.முன்னோர் வழிபாடு, பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். நாம் வணங்கி வழிபடும் தெய்வத்தை பார்க்க முடிவதில்லை. ஆனால் நம்மை பெற்றவர்களையும் அவர்களைப் பெற்ற நமது தாத்தா-பாட்டிகளான முன்னோர்களையும் பார்த்திருப்போம். இப்படி உறவாலும் உதிரத்தாலும் நம்மோடு சம்பந்தப்பட்ட, அவர்களது அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டுContinue Reading

News

ஆடி பெருக்கு: சிறப்பும்…. விஷேசமும்…

ஆடி பெருக்கு: சிறப்பும்… விஷேசமும்… ஆடி மாதம் வந்தாலே எந்த சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது. செய்யவும் கூடாது என்பார்கள். வெறும் வழிபாட்டிற்கு மட்டுமே உகந்த நாளாகவும் இந்த ஆடி மாதம் பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஆடி மாதத்தில் ஒரு நாளில் மட்டும் என்ன செய்தாலும் செழிப்பாக இருக்கும் மற்றும் எதை செய்தாலும் பெருகும் என்ற தனிச் சிறப்புகளைக் கொண்டு ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு. ஆம் தொட்ட காரியம் அனைத்தையும் பெருகிContinue Reading

ஆன்மீகம்

ஆடி கிருத்திகை: கடைப்பிடிக்க வேண்டிய விரதமும்… வழிபாட்டு முறைகளும்…

ஆடி கிருத்திகை: கடைப்பிடிக்க வேண்டிய விரதமும்… வழிபாட்டு முறைகளும்… ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிறப்பான நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால் வளமும், ஆரோக்கியமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக முருகப் பெருமானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இவ்விழாவை தமிழகத்தில் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது, முருகன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பாகContinue Reading