
சிவனின் தேவாரம் பாடல் பெற்ற கோவில்களில் ஒன்று… பால்வண்ண நாதர் திருக்கோயில்…
சிவனின் தேவாரம் பாடல் பெற்ற கோவில்களில் ஒன்று… பால்வண்ண நாதர் திருக்கோயில்… திருக்கழிப்பாலை தலத்தில் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வான்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரிContinue Reading