Search Result

Category: சிறப்புத் தகவல்கள்

Tamilnadu

புரட்டாசி மாத சிறப்புகளும்… வழிபட வேண்டிய முறைகளும்…

புரட்டாசி மாத சிறப்புகளும்… வழிபட வேண்டிய முறைகளும்… தமிழின் ஆறாவது மாதமே புரட்டாசி மாதம் ஆகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் புரட்டாசி மாதம் என அழைக்கின்றோம். தெய்வங்களின் வழிபாடும், முன்னோர்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் புனிதமான மாதமாக விளங்குகிறது. காக்கும் கடவுள் பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாக இம்மாதம் அமைந்திருக்கிறது. புரட்டாசி மாதம் புனித மாதமாகவும், பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் இருப்பதனால் வைணவக்Continue Reading

Tamilnadu

துயர் துடைக்கும் பாபாவின் ‘உதி’ மகிமை…

துயர் துடைக்கும் பாபாவின் ‘உதி’ மகிமை… பகவான் சாயிபாபாவை, இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பெருமிதத்துடன் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். பாபாவை மனமுருகப் பிரார்த்திப்பதையும் அவரைச் சரணடைந்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வேண்டுவதும் என லட்சக்கணக்கான மக்கள் பாபா வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பாபாவின் ‘உதி’ (விபூதி) மகிமைமிக்கது. மகோன்னதமானது. பாபா ‘உதி’ இருக்கும் வீடுகளை துஷ்ட சக்திகள் ஒருபோதும் நெருங்காது. அக்னி குண்டம் அணையாமல் எக்காலத்திலும் எரிந்துContinue Reading

ஆன்மீகம்

ஆடி கிருத்திகை: கடைப்பிடிக்க வேண்டிய விரதமும்… வழிபாட்டு முறைகளும்…

ஆடி கிருத்திகை: கடைப்பிடிக்க வேண்டிய விரதமும்… வழிபாட்டு முறைகளும்… ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிறப்பான நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால் வளமும், ஆரோக்கியமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக முருகப் பெருமானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இவ்விழாவை தமிழகத்தில் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது, முருகன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பாகContinue Reading

ஆன்மீகம்

ஆடி முதல் வெள்ளி… வழிபடும் முறை…

ஆடி வெள்ளி… வழிபடும் முறை… ஆடி மாதம் முதல் வெள்ளி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. எனவே, இந்நாளில், அம்மனை எந்த நேரத்தில் வழிபட வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்? அம்மனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை குறித்து நாம் பார்க்கலாம். ஆடி மாதம் என்பது அம்மனை வழிபட்டு, நம்முடைய பிரச்சினை அனைத்தையும் தீர்ப்பதற்கு வழிபட வேண்டிய உகந்த மாதமாகும். அதுவும் குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் சில சிறப்புContinue Reading

சிறப்புத் தகவல்கள்

துளசி செடி இருந்தாலே நம்ம வீட்டுல நல்லதே மட்டுமே நடக்கும்ங்க..!

News India துளசி செடி இருந்தாலே நம்ம வீட்டுல நல்லதே மட்டுமே நடக்கும்ங்க..! மருத்துவ குணங்களின் அரசியாக விளங்கும் துளசி ஆயுர்வேதத்தில் மட்டும் இல்லை, ஜோதிடத்திலும் கூட மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. மேலும் இந்த மதத்தில் துளசி செடி புனிதமாக கருத்தப்படுகிறது. ஒவ்வொரு இந்துக்களின் வீடுகளிலும் கண்டிப்பாக துளசி செடி இருக்கும். மத நம்பிக்கையின்படி, தினமும் துளசியை வழிபடுவது நன்மை பயக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. வீட்டைச் சுற்றி துளசி செடிகளைContinue Reading

ஆன்மீகம்

Superstitions Unveiled: Attract Good Fortune with These Saturday Rituals

Astrology Superstitions Unveiled: Attract Good Fortune with These Saturday Rituals சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்கவே கூடாது. ஆனால், சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். கோயில்களுக்கு இரும்புப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது சனிக்கிழமையில் செய்வது உத்தமம். சனிக்கிழமைகளில் எண்ணெய் கடைக்குச்Continue Reading

ஆன்மீகம்

Empower Your Lineage: Ways to Seek Ancestral Blessings on Masi New Moon Day!

Astrology மாசி மாத அமாவாசையன்று முன்னோர்களின் ஆசி கிடைக்க எதை செய்ய வேண்டும்..! நம்முடைய வாழ்வில் மிக இன்றியமையாத முக்கிய விழாக்களில் ஒன்று முன்னோர்கள் வழிபாடு. மாதா மாதம் வரும் அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளை மார்ச் 10ஆம் தேதி மாசி மாத அமாவாசை. அதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை அமாவாசை வருவதால் இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தContinue Reading

ஆன்மீகம்

கருடனை போல் காக்கும் ஆகாச கருடன் கிழங்கு! இதை வீட்டில் கட்டினால் என்ன நன்மை..!

Astrology கருடனை போல் காக்கும் ஆகாச கருடன் கிழங்கு! இதை வீட்டில் கட்டினால் என்ன நன்மை..! ‘கண் திருஷ்டி’ என்பது எல்லோருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ‘கல் அடிப்பட்டாலும் படலாம், ஆனால் கண் அடி படக்கூடாது’ என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட திருஷ்டி, விஷ ஜந்துகளை வீட்டின் பக்கம் அண்ட விடாமல் விரட்டும் சக்தி பெற்றது ஆகாச கருடன் கிழங்காகும். கிட்டத்தட்ட ஒரு கருடனை போல அது நம் வீட்டைப் பாதுகாக்கக் கூடியது. இந்தContinue Reading

ஆன்மீகம்

Which direction Kubera Statue to be kept For more wealth

Astrology எந்த திசையில் குபேர சிலையை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் வீடுகளில் கடைகளில் அலுவலகங்களில் என பல இடங்களில் பல வகையான குபேரர் சிலையை நாம் பார்த்திருப்போம். குபேரர் சிலையை வீட்டில் வைத்திருந்தாலோ அல்லது குபேர எந்திரத்தை வைத்து வழிபட்டாலோ வீட்டில் செல்வ வளம் குறையாமல் இருக்கும் என்பது ஐதீகம். வீட்டில் என்றென்றும் செல்வம் பெருகி இருக்கவும், மகாலட்சுமி அருள் பரிபூரணமாக கிடைக்கவும் செல்வத்திற்கு அதிபதியான குபேரர் சிலை வைப்பதுContinue Reading

ஆன்மீகம்

திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் சனி பகவானை வணங்க உகந்த தலம்..!

News India திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் சனி பகவானை வணங்க உகந்த தலம்..! நீதி, நேர்மைக்கான கிரகம் சனி பகவான். இவரைப் போல் யாராலும் கொடுக்கவும் முடியாது, கெடுக்கவும் முடியாது.அதேபோல், நவகிரகங்களில் இவர் பாவ கிரகம் ஆவார். மந்தன், ரவி, புத்ரன், ஜடாதன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி பகவான் சூரியனின் புதல்வராவார். சூரிய பகவானின் மனைவி சந்தியா தேவி, சூரியனின் வெப்பம் தாங்காமல் தனது நிழலானContinue Reading