Search Result

Category: சிறப்புத் தகவல்கள்

ஆன்மீகம்

கடலுக்கடியில் தோன்றி, மறையும் அதிசய சிவன் கோயில்..!

News India கடலுக்கடியில் தோன்றி, மறையும் அதிசய சிவன் கோயில்..! பொதுவாக நம் இந்தியாவில் அமைந்துள்ள கோயில்கள் பலவற்றில் பக்தி மட்டுமல்லாமல் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன என்று கூறப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கோயில்களை பற்றி அறியும்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அற்புதங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய கோயில் தான் குஜராத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில். ஸ்தம்பேஸ்வர மகாதேவ் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ஒரு நாளில் 2 முறை மட்டுமே பக்தர்களுக்குContinue Reading

ஆன்மீகம்

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க…

News India உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க… இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பண கஷ்டம், கடன் பிரச்சனை இருக்கிறது. கையில் சம்பளம் வாங்கிய உடனே தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. எவ்வளவு முயன்றாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்கு காரணம் கண் திருஷ்டி மற்றும் வீட்டில் தரித்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வீட்டில்Continue Reading

Business

உங்கள் CIBIL ஸ்கோரை இலவசமாக தெரிந்து கொள்ளலாம்..!

News India உங்கள் CIBIL ஸ்கோரை இலவசமாக தெரிந்து கொள்ளலாம்..! இன்றைய சமகால உலகில் நிதித்துறை வளர்ச்சியடைந்து வருகிறது. கடன் இல்லாமல் யாரும் இல்லை. வீடு கட்டுவது, வண்டி வாங்குவது, அல்லது வீட்டுப் பொருட்கள் தேவை என எதுவாக இருந்தாலும், எளிதான நிதி வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவை அனைத்திற்கும் முக்கியத் தேவை தனிநபர்களின் CIBIL மதிப்பெண் அல்லது கடன் அறிக்கை. இதன் அடிப்படையில் தனிநபர்களுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் உண்மையான CIBILContinue Reading

சிறப்புத் தகவல்கள்

தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? தெரிந்து கொள்ளுங்கள்…

News India தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? தெரிந்து கொள்ளுங்கள்… தீபாவளி நாட்களில் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்பது ஐதீகம். இந்த எண்ணெய் குளியல் எடுக்க காரணம் என்ன? எப்படி எடுக்க வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணாமல்போகும் நிலையில் இருக்கிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒருமுறைContinue Reading

சிறப்புத் தகவல்கள்

தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்..!

News India தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்..! *அன்னதானம் – தரித்திரமும், கடனும் நீங்க செய்யும் தானமாகும். *வஸ்திர தானம் – நம் ஆயுளை விருத்தி செய்யும் தானமாகும். *பூமி தானம் – பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். *கோதுமை தானம் – ரிஷிக் கடன், தேவ கடன், பிதுர் கடன் ஆகியவற்றை அகற்றும். *தீப தானம் – கண் பார்வை தீர்க்கமாகும். *நெய், எண்ணெய் தானம் – உடலில்Continue Reading

ஆன்மீகம்

பழனி முருகனின் ஆண்டி கோல தரிசனத்தின் ரகசியம் தெரியுமா..?

News India பழனி முருகனின் ஆண்டி கோல தரிசனத்தின் ரகசியம் தெரியுமா..? வாழ்க்கையில் தீராத கஷ்டம், தடைகள், குடும்பத்தில் சண்டை, வருமானம் இல்லாமை, போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளை மட்டுமே எதிர் கொண்டு வாழும் சூழ்நிலை இருந்தால் நிச்சயம் இதற்கு கர்ம வினைகள் தான் காரணம் ஆகும். முருகப்பெருமானை பழனி மலைக்கு சென்று தரிசனம் செய்தால் நம்முடைய கர்மவினைகள் கட்டாயம் குறையும். வாழ்வில் தடை போட்டி பொறமை கஷ்டம் போன்ற பலContinue Reading

ஆன்மீகம்

அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானை வழிபடுங்கள்!

News India அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானை வழிபடுங்கள்! தமிழ் வருடம் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதும் வழக்கமான ஒன்றாகும். இந்த அன்னாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருள்பெறுவது விசேஷமாகும். இந்த சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானை அன்ன அலங்காரத் திருக்கோலத்தில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும். இந்த அபிஷேகத்திற்குத் தேவையான அரிசி வாங்கி கோயில்களுக்குக் கொடுப்பது, குழந்தைகள் ஐந்து பேருக்காகவும் அன்னதானம் செய்வது போன்றContinue Reading

ஆன்மீகம்

100 ஆண்டுகளுக்கு பின் துலாம் ராசியில் நுழைந்த 4 கிரகங்கள்.. அப்போ எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம் பாருங்க!

News India 100 ஆண்டுகளுக்கு பின் துலாம் ராசியில் நுழைந்த 4 கிரகங்கள்.. அப்போ எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம் பாருங்க! சூரியன், செவ்வாய், கேது ஏற்கனவே துலாம் ராசிக்குள் நுழைந்துவிட்ட நிலையில், நவராத்திரியின் 5வது நாளான நேற்று புதனும் நுழைகிறது. இதிலிருந்து சதுர்கிரஹி யோகம் உருவாகிறது, இது 5 ராசிக்காரர்களின் பிறப்புக்கு அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தரும். நான்கு கிரகங்கள் ஒரே ராசியில் நுழையும் போது சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. தற்போது சூரியன், செவ்வாய்,Continue Reading

ஆன்மீகம்

நவராத்திரி வரலாறு மற்றும் வழிபாட்டு முறை!!

News India நவராத்திரி வரலாறு மற்றும் வழிபாட்டு முறை!! சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது ஆட்சியின் கொடுமை தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மும்மூர்த்திகளான சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் தேவர்கள் முறையிடுகின்றனர்.மும்மூர்த்திகளும், மகாசக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.தேவி, அழகிய பெண் உருவம் எடுத்துப் பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்களானContinue Reading

ஆன்மீகம்

இன்று தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி கொண்டாட்டம்..!

News India இன்று தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி கொண்டாட்டம்..! நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri) பண்டிகை, அக்டோபர் 15 ஆம் தேதி அதாவது இன்று துவங்குகிறது. அக்டோபர் 23 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 24 ஆம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார்Continue Reading