Search Result

Category: சிறப்புத் தகவல்கள்

ஆன்மீகம்

50 வருடங்களுக்கு பிறகு உருவான கஜலக்ஷ்மி ராஜயோகம்! இந்த எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணமழை…

News India 50 வருடங்களுக்கு பிறகு உருவான கஜலக்ஷ்மி ராஜயோகம்! இந்த எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணமழை… ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. நாம் பிறந்த நேரத்தில் கிரகங்களின் நிலைகள் நமது விதியை வடிவமைக்கத் தொடங்குகின்றன. ஜாதகத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஜோதிடர்கள் தனி நபர்களுக்கு ராசி அறிகுறிகள் மற்றும் கிரக நிலைகளின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும். தற்போது, ஜோதிட கணிப்புகளின்படி, ஆக்ஸ்ட் 7-ம் தேதிContinue Reading

ஆன்மீகம்

கடன் பிரச்சனை மற்றும் மன அமைதியிலுருந்து விடுபட, காலபைரவரை வணங்குங்கள்..!

News India கடன் பிரச்சனை மற்றும் மன அமைதியிலுருந்து விடுபட, காலபைரவரை வணங்குங்கள்..! இன்று தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள் ஆகும். செவ்வாய்க்கிழமைகளில் காலபைரவரை பலரும் வணங்குவதுண்டு அவ்வகையில் இன்று ஆடிச் செவ்வாய் மட்டும் அல்லாது தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்துள்ளதால் இன்றைய தினம் ‘ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்’‘ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்’Continue Reading

ஆன்மீகம்

ஆவணி மாதம் கோடீஸ்வர யோகத்தில் குளிக்க போகும் 5 ராசிகள் யார் யார்?

News India ஆவணி மாதம் கோடீஸ்வர யோகத்தில் குளிக்க போகும் 5 ராசிகள் யார் யார்? சூரியன் பகவான் ஒவ்வொரு ராசியிலும் பெயர்ச்சி அடையும் பொழுது அது தமிழ் மாதங்களின் தொடக்கமாக கருதப்படுகிறது. சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய சூரிய பகவான் அந்த ராசிக்கு ஆவணி மாதம் ஆகஸ்டு 18ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது மற்ற ராசிகளுக்கு பல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப்Continue Reading

ஆன்மீகம்

ஆடி மாதம் கட்டாயம் வழிபட வேண்டிய ஐந்து முக்கியமான வழிபாடுகள்!குலதெய்வ வழிபாடு

News India ஆடி மாதம் கட்டாயம் வழிபட வேண்டிய ஐந்து முக்கியமான வழிபாடுகள்!குலதெய்வ வழிபாடு குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்கு சென்று வருவது நல்லது. எத்தனையோ தெய்வங்கள் இருக்கிறது. ஆனால், அதில் குலதெய்வம் என்பது மிக மிக முக்கியம். அதுவும் ஆடிமாதம் குலதெய்வ வழிபாடு நல்ல பலன்களை தரும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அப்படி கோயிலுக்குContinue Reading

ஆன்மீகம்

குருவின் வக்ர பெயர்ச்சியால் செப்டம்பர் முதல் திடீர் ஜாக்பாட் பெறும் ராசிக்காரர்கள் யாருப்பா..?

News India குருவின் வக்ர பெயர்ச்சியால் செப்டம்பர் முதல் திடீர் ஜாக்பாட் பெறும் ராசிக்காரர்கள் யாருப்பா..? நவ கிரகங்களில் பொன்னவன் என்று போற்றப்படும் குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். செப்டம்பர் 4ஆம் தேதி முதல் வக்ரகதியில் பயணம் செய்வார் குரு பகவான். குருவின் வக்ர சஞ்சாரத்தினால் ஆவணி மாதம் முதல் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு பாதிப்புContinue Reading

ஆன்மீகம்

பாம்பு வருவதுபோல் கனவு கண்டால்… அதற்கு என்ன அர்த்தம்..!

News India பாம்பு வருவதுபோல் கனவு கண்டால்… அதற்கு என்ன அர்த்தம்..! மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கனவு வருவது இயல்பு. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். நம்மில் பலருக்கு பாம்பு குறித்த கனவு வந்திருக்கும். ஆனால், அதற்கு அர்த்தம் என்ன என்பது பலருக்கு தெரிந்திருக்காது. பாம்புகளைப் பார்த்து தூக்கத்தில் திடுக்கிடுபவர்கள் ஏராளம். ஆனால் பாம்பை கண்டால் என்ன நடக்கும் தெரியுமா? இதுகுறித்து கனவு நிபுணர் லோரி க்வின் லோவன்பெர்க் கூறுகையில், பாம்புContinue Reading

ஆன்மீகம்

இன்று ஆடிப்பெருக்கு! வீட்டிலிருந்தே வழிபடலாம்…

News India இன்று ஆடிப்பெருக்கு! வீட்டிலிருந்தே வழிபடலாம்… ஆடி பிறப்பு தொடங்கி ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியன பண்டிகைகளாக அமைவதால் ஆடிமாதம் மேலும் சிறப்புப் பெறுகின்றது. ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் நாள் அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் ஆடிப்பட்டம் விதைக்கின்ற காலமாக ஆடி மாதம் அமைந்துள்ளது. விவசாயிகள் தங்கள்Continue Reading

ஆன்மீகம்

வீட்டிலேயே ஆடிப்பெருக்கு பூஜைகளை செய்து வழிபடலாம்… கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

News India வீட்டிலேயே ஆடிப்பெருக்கு பூஜைகளை செய்து வழிபடலாம்… கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்! ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடிப்பெருக்கு நாளில் எந்த சுப காரியத்தை தொடங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நதித்துறைகளில் மக்கள் வழிபடுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. அதேபோல் நதித்துறை அருகில் இல்லாதவர்கள் குல தெய்வத்திற்குContinue Reading

ஆன்மீகம்

அர்ச்சகர்கள் கூட தொடாத ஈசன் – அப்படி என்ன சிறப்பு… – எந்த ஆலயம்னு தெரிந்து கொள்ளுங்கள்

News India அர்ச்சகர்கள் கூட தொடாத ஈசன் – அப்படி என்ன சிறப்பு… – எந்த ஆலயம்னு தெரிந்து கொள்ளுங்கள் தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுராசுரர்களை அழிக்க தேரில் ஏறி புறப்பட்டார் சிவபெருமான். பூமியை தேராக, சூரிய சந்திரர்கள் சக்கரங்களாக, பிரம்மன் தேரோட்டியாக, மேருமலை வில்லாக வாசுகி நாணாக நாராயண பெருமாளை அம்பாக கொண்டு ஆசிரியர்களை அளிக்க சிவபெருமான் சென்றார். அப்போது அவர் விநாயகரை வணங்கவில்லை. இதனால் வழியில் தேரின் அச்சு முறிந்துContinue Reading

ஆன்மீகம்

திருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு!

News India திருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு! நவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே செவ்வாய்க் கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.செவ்வாய் சம்பந்தம் உடைய முருகன் தலங்களுக்குச் சென்று அங்கு இரவு தங்கி 1 நாள் விரதம் இருந்து அத்தலத்தில் உள்ள முருகன் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து திருமுருகனை பூஜித்தால் பலன்கள் அதிகம்.Continue Reading