Search Result

Category: ஆன்மீகம்

SPIRITUAL

ஆடி கிருத்திகை: கடைப்பிடிக்க வேண்டிய விரதமும்… வழிபாட்டு முறைகளும்…

ஆடி கிருத்திகை: கடைப்பிடிக்க வேண்டிய விரதமும்… வழிபாட்டு முறைகளும்… ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிறப்பான நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால் வளமும், ஆரோக்கியமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக முருகப் பெருமானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இவ்விழாவை தமிழகத்தில் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது, முருகன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பாகContinue Reading

SPIRITUAL

உங்க வீட்டில அதிக திருஷ்டி இருக்கா? அப்போ இதை செய்யுங்க….

உங்க வீட்டில அதிக திருஷ்டி இருக்கா? இதை செய்யுங்க…. வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டு பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். அவர்களின் பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் நம் வீட்டினுள் புகுந்து கொள்ளும். அன்று முதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும். பொருட்கள் வைத்த இடம் தெரியாமல் போகும். சில பொருட்கள் உடைந்துContinue Reading

SPIRITUAL

திருவண்ணாமலை கிரிவலத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை கிரிவலத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். ஆடி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6.05 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டுContinue Reading

SPIRITUAL

சனிக்கிழமை முக்கியமா இதை பண்ணுங்க… தீர்க்க முடியாத கஷ்டங்கள் தீரும்

சனிக்கிழமை முக்கியமா இதை பண்ணுங்க… தீர்க்க முடியாத கஷ்டங்கள் தீரும் சில சமயங்களில் மனிதர்களை கஷ்டங்கள் பிடித்துக் கொண்டு ஆட்டி படைக்கும். முதலில் வந்த கஷ்டங்களை எதிர்கொண்டு பட்டு தெளிவதற்குள், மீண்டும் பின்னால் ஒரு பெரிய அடி விழும். இப்படி கஷ்டங்களில் இருந்து மீள முடியாமல் இருப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்யலாம். சனி பகவானால் சில பேருக்கு வாழ்க்கையில் ரொம்பவும் தொந்தரவு இருக்கும். கிரக சூழ்நிலை சரியிருக்காது. ஏழரைச் சனிContinue Reading

SPIRITUAL

ஆடி முதல் வெள்ளி… வழிபடும் முறை…

ஆடி வெள்ளி… வழிபடும் முறை… ஆடி மாதம் முதல் வெள்ளி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. எனவே, இந்நாளில், அம்மனை எந்த நேரத்தில் வழிபட வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்? அம்மனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை குறித்து நாம் பார்க்கலாம். ஆடி மாதம் என்பது அம்மனை வழிபட்டு, நம்முடைய பிரச்சினை அனைத்தையும் தீர்ப்பதற்கு வழிபட வேண்டிய உகந்த மாதமாகும். அதுவும் குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் சில சிறப்புContinue Reading

சிறப்புத் தகவல்கள்

துளசி செடி இருந்தாலே நம்ம வீட்டுல நல்லதே மட்டுமே நடக்கும்ங்க..!

News India துளசி செடி இருந்தாலே நம்ம வீட்டுல நல்லதே மட்டுமே நடக்கும்ங்க..! மருத்துவ குணங்களின் அரசியாக விளங்கும் துளசி ஆயுர்வேதத்தில் மட்டும் இல்லை, ஜோதிடத்திலும் கூட மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. மேலும் இந்த மதத்தில் துளசி செடி புனிதமாக கருத்தப்படுகிறது. ஒவ்வொரு இந்துக்களின் வீடுகளிலும் கண்டிப்பாக துளசி செடி இருக்கும். மத நம்பிக்கையின்படி, தினமும் துளசியை வழிபடுவது நன்மை பயக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. வீட்டைச் சுற்றி துளசி செடிகளைContinue Reading

ஆன்மீகம்

Superstitions Unveiled: Attract Good Fortune with These Saturday Rituals

Astrology Superstitions Unveiled: Attract Good Fortune with These Saturday Rituals சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்கவே கூடாது. ஆனால், சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். கோயில்களுக்கு இரும்புப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது சனிக்கிழமையில் செய்வது உத்தமம். சனிக்கிழமைகளில் எண்ணெய் கடைக்குச்Continue Reading

ஆன்மீகம்

Empower Your Lineage: Ways to Seek Ancestral Blessings on Masi New Moon Day!

Astrology மாசி மாத அமாவாசையன்று முன்னோர்களின் ஆசி கிடைக்க எதை செய்ய வேண்டும்..! நம்முடைய வாழ்வில் மிக இன்றியமையாத முக்கிய விழாக்களில் ஒன்று முன்னோர்கள் வழிபாடு. மாதா மாதம் வரும் அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளை மார்ச் 10ஆம் தேதி மாசி மாத அமாவாசை. அதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை அமாவாசை வருவதால் இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தContinue Reading

ஆன்மீகம்

In Bloom: Enhance Your Mahashivaratri with the Best Greenery

Astrology மகாசிவராத்திரி அன்று எந்தெந்த செடிகளை வாங்கி வீட்டில் வைக்கலாம்..! காக்கும் மற்றும் அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கு விரதம் இருந்து அவரை வழிப்படும் சிறப்பான நாள்தான் சிவராத்திரி. இந்துக்கள் இரவு முழுவதும் விரதம் இருந்து தூங்காமல் சிவனை வழிப்பாடுவார்கள். இதனால் சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பார்வதி தவம் இருந்து மகா சிவராத்திரி நாளன்று சிவனைத் திருமணம் செய்துக்கொண்டதாக சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் அன்று இரவுதான் சிவன் லிங்கமாக மாறினார்Continue Reading

ஆன்மீகம்

கருடனை போல் காக்கும் ஆகாச கருடன் கிழங்கு! இதை வீட்டில் கட்டினால் என்ன நன்மை..!

Astrology கருடனை போல் காக்கும் ஆகாச கருடன் கிழங்கு! இதை வீட்டில் கட்டினால் என்ன நன்மை..! ‘கண் திருஷ்டி’ என்பது எல்லோருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ‘கல் அடிப்பட்டாலும் படலாம், ஆனால் கண் அடி படக்கூடாது’ என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட திருஷ்டி, விஷ ஜந்துகளை வீட்டின் பக்கம் அண்ட விடாமல் விரட்டும் சக்தி பெற்றது ஆகாச கருடன் கிழங்காகும். கிட்டத்தட்ட ஒரு கருடனை போல அது நம் வீட்டைப் பாதுகாக்கக் கூடியது. இந்தContinue Reading