Search Result

Category: ஜோதிடம்

ஜோதிடம்

SUCCESSFUL PERSONS OF NEW YEAR 2023

ஜோதிடம் SUCCESSFUL PERSONS OF NEW YEAR 2023 பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு என்று வருகின்றபோது அந்த ஆண்டிற்குரிய எண்ணை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வோம். அந்த ஆண்டு எந்த கிரகத்திற்குரிய ஆண்டாக வருகிறது என்பதை வைத்து அதற்குரிய பலன்களை நாம் தெரிந்து கொள்வோம். 2023 என்று வருகின்றபோது அதன் கூட்டுத்தொகை எண் 7ஆக வருகிறது. 7ஆம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். கிரகங்களில் ஞான மோட்ச காரகன் என்றுContinue Reading

ஆன்மீகம்

சுப்ரபாததுக்கு பதிலாக திருப்பாவை!

ஜோதிடம் ஆன்மீகம் சிறப்புத் தகவல்கள் சுப்ரபாததுக்கு பதிலாக திருப்பாவை! திருமலை : நேற்று மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் பிறந்துள்ளதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் சுப்ரபாத சேவைக்கு பதில், ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஜனவரி மாதம் 14ந் தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்பட்டு, தை மாதம் 1ந் தேதியான ஜனவரி மாதம் 15ந் தேதி முதல்Continue Reading

ஜோதிடம்

பலன்களை தெரிந்து கொள்வது எப்படி?

ஜோதிடம் ஜோதிட ரகசியங்கள் பலன்களை தெரிந்து கொள்வது எப்படி? ஜோதிடம் என்பது கணித சாஸ்திரம். 12 ராசிகளையும், ஒன்பது கிரகங்களையும் வைத்து கணக்கிடப்படுவதுதான் ஜோதிடம். ஒரு மனிதருக்கு உடல்நிலை பாதிக்கப்படும்போது அவர் மருத்துவரிடம் சென்று உடலில் உள்ள கோளாறுகளை தெரிந்து கொள்வதுபோல், ஒரு மனிதருக்கு வாழ்க்கையில் சங்கடங்கள் உண்டாகும்போது ஜோதிடர்களிடம் சென்று அதற்குரிய காரணத்தை தெரிந்து கொள்ள முடியும். மருத்துவம் என்பது உடலுக்குரியது. ஜோதிடம் என்பது வாழ்க்கைக்குரியது. இந்த இடத்தில்Continue Reading

ஆன்மீகம்

இவர எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கா?

இவர எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கா? சிவாலயத்தில் நீங்கள் கண்டுகொள்ளாமல் நகரும் இவருக்குத்தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்க நினைக்கிறமாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கல்ல… சிவாலயத்தை வளம் வரும்போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார். இவர்தான் லிங்கோத்பவர். ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள்Continue Reading

News

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்! அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்! அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தொலைதூர பயணிகளின் வசதிக்காக கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில்,Continue Reading

ஆன்மீகம்

டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் வெள்ளிக்கிழமை வெளியீடு!

டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் வெள்ளிக்கிழமை வெளியீடு! டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் வெள்ளிக்கிழமை வெளியீடு! டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கோட்டா நாளை மறுநாள் அதாவது நவம்பர் 11ந் தேதி வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட உள்ளதாக திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, முன்பதிவு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.Continue Reading

India

தீபாவளியன்று, திருப்பதியில் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோற்சவ சேவைகள் ரத்து! திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

தீபாவளியன்று, திருப்பதியில் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோற்சவ சேவைகள் ரத்து! தீபாவளியன்று, திருப்பதியில் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோற்சவ சேவைகள் ரத்து! திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புரட்டாசி மாதத்தின் பெரும்பாலான நாட்களில் குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் 6 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்ததோடு, அவர்கள் 2 நாட்கள் வரை வரிசையிலேயே சென்று ஏழுமலையானை தரிசித்தனர். கடந்த 10-ந்Continue Reading

ஆன்மீகம்

ஶ்ரீபுரம் ஶ்ரீ நாராயணி பீடம் திருத்தல வரலாறு

ஶ்ரீபுரம் ஶ்ரீ நாராயணி பீடம் திருத்தல வரலாறு பிரபஞ்சம் உன்னதமான இந்தப் பிரபஞ்சம் யாவும் எல்லையற்ற மகாசக்தி நிரம்பியுள்ளது. கண்களுக்குப் புலப்படாத அந்த மகா சக்தியினை நாம் தெய்வம் என்கிறோம். ஐம்புலன்களையும் அதை அறிய முடியாது. ஐம்புலன்களின் சூட்சும சக்திகளாலும் தெரிந்து கொள்ள முடியாது. தெய்வமாகிய அந்த மகாசக்தியின் கருணை நமக்கிருந்தால் மட்டுமே, நம் உணர்வுகளுக்கு அது எட்டும். சிவனருள் பெற்ற மாணிக்கவாசகர் தாம் எழுதிய சிவபுராணத்தில் “அவனருளாலே அவன்தாள்Continue Reading

ஆன்மீகம்

திருவாலித் திருநகரி தல வரலாறு (ஶ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதார ஸ்தலம்)

திருவாலித் திருநகரி தல வரலாறு (ஶ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதார ஸ்தலம்) ஶ்ரீ :ஶ்ரீ திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம்ஶ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்ஶ்ரீமத் வரவரமுநயே நம: “மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்றுகோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலைஅணைத்தருளும் கையால் அடியேன் வினையைத்துணித் தருள வேண்டும் துணிந்து” தலக்குறிப்பு தலப்பெயர் : திருவாலி திருநகரி பில்வாரணிய  ஷேத்திரம் லக்ஷ்மீபுரம் ஆலிங்கனபுரம் ஶ்ரீநகரீ ஆகியவை. (இந்த சிற்றூர் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்துContinue Reading

ஆன்மீகம்

பாவங்கள் நீக்கும் ஶ்ரீ வானமுட்டி பெருமாள்…

பாவங்கள் நீக்கும் ஶ்ரீ வானமுட்டி பெருமாள்… ஸ்ரீ தேவி பூமி தேவி சமேத ஒரே அத்தி மரத்தினாலான ஸ்ரீ சீனிவாச பெருமாள் மூலவர்: ஶ்ரீ வானமுட்டி பெருமாள் 14 அடி உயர அத்திமரத்தாலானவர். மூலிகை வர்ணங்களால் அஜந்தா வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. வேரே திருவடியை தாங்கி நிற்கும் அதிசயம். திருநாமம்: ஶ்ரீ பக்தப்ரியன், வரதராஜன். முக்கியத்துவம்: பிதுர் தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம் நிவர்த்தி ஸ்தலம். பிப்பல மகரிஷிக்கு தோஷம்Continue Reading