சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித்தரும் கிருஷ்ணா அஷ்டகம்…
சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித்தரும் கிருஷ்ணா அஷ்டகம்… வசுதேவ ஸூதம் தேவம்கம்ஸ சாணூர மர்த்தனம்தேவகீ பரமானந்தம்க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் பொருள்: வசுதேவரின் குமாரன்… கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன். தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாகத் திகழ்பவன். சகல லோகத்துக்கும் குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம். அதஸீ புஷ்ப ஸங்காசம்ஹாரநூபுர சோபிதம்ரத்ன கங்கண கேயூரம்க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன். மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத்Continue Reading