Search Result

Category: ஜோதிடம்

ஆன்மீகம்

In Bloom: Enhance Your Mahashivaratri with the Best Greenery

Astrology மகாசிவராத்திரி அன்று எந்தெந்த செடிகளை வாங்கி வீட்டில் வைக்கலாம்..! காக்கும் மற்றும் அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கு விரதம் இருந்து அவரை வழிப்படும் சிறப்பான நாள்தான் சிவராத்திரி. இந்துக்கள் இரவு முழுவதும் விரதம் இருந்து தூங்காமல் சிவனை வழிப்பாடுவார்கள். இதனால் சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பார்வதி தவம் இருந்து மகா சிவராத்திரி நாளன்று சிவனைத் திருமணம் செய்துக்கொண்டதாக சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் அன்று இரவுதான் சிவன் லிங்கமாக மாறினார்Continue Reading

ஆன்மீகம்

கருடனை போல் காக்கும் ஆகாச கருடன் கிழங்கு! இதை வீட்டில் கட்டினால் என்ன நன்மை..!

Astrology கருடனை போல் காக்கும் ஆகாச கருடன் கிழங்கு! இதை வீட்டில் கட்டினால் என்ன நன்மை..! ‘கண் திருஷ்டி’ என்பது எல்லோருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ‘கல் அடிப்பட்டாலும் படலாம், ஆனால் கண் அடி படக்கூடாது’ என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட திருஷ்டி, விஷ ஜந்துகளை வீட்டின் பக்கம் அண்ட விடாமல் விரட்டும் சக்தி பெற்றது ஆகாச கருடன் கிழங்காகும். கிட்டத்தட்ட ஒரு கருடனை போல அது நம் வீட்டைப் பாதுகாக்கக் கூடியது. இந்தContinue Reading

ஆன்மீகம்

Which direction Kubera Statue to be kept For more wealth

Astrology எந்த திசையில் குபேர சிலையை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் வீடுகளில் கடைகளில் அலுவலகங்களில் என பல இடங்களில் பல வகையான குபேரர் சிலையை நாம் பார்த்திருப்போம். குபேரர் சிலையை வீட்டில் வைத்திருந்தாலோ அல்லது குபேர எந்திரத்தை வைத்து வழிபட்டாலோ வீட்டில் செல்வ வளம் குறையாமல் இருக்கும் என்பது ஐதீகம். வீட்டில் என்றென்றும் செல்வம் பெருகி இருக்கவும், மகாலட்சுமி அருள் பரிபூரணமாக கிடைக்கவும் செல்வத்திற்கு அதிபதியான குபேரர் சிலை வைப்பதுContinue Reading

ஆன்மீகம்

திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் சனி பகவானை வணங்க உகந்த தலம்..!

News India திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் சனி பகவானை வணங்க உகந்த தலம்..! நீதி, நேர்மைக்கான கிரகம் சனி பகவான். இவரைப் போல் யாராலும் கொடுக்கவும் முடியாது, கெடுக்கவும் முடியாது.அதேபோல், நவகிரகங்களில் இவர் பாவ கிரகம் ஆவார். மந்தன், ரவி, புத்ரன், ஜடாதன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி பகவான் சூரியனின் புதல்வராவார். சூரிய பகவானின் மனைவி சந்தியா தேவி, சூரியனின் வெப்பம் தாங்காமல் தனது நிழலானContinue Reading

ஆன்மீகம்

கடலுக்கடியில் தோன்றி, மறையும் அதிசய சிவன் கோயில்..!

News India கடலுக்கடியில் தோன்றி, மறையும் அதிசய சிவன் கோயில்..! பொதுவாக நம் இந்தியாவில் அமைந்துள்ள கோயில்கள் பலவற்றில் பக்தி மட்டுமல்லாமல் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன என்று கூறப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கோயில்களை பற்றி அறியும்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அற்புதங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய கோயில் தான் குஜராத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில். ஸ்தம்பேஸ்வர மகாதேவ் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ஒரு நாளில் 2 முறை மட்டுமே பக்தர்களுக்குContinue Reading

ஆன்மீகம்

எந்தெந்த காரியத்திற்கு எந்தெந்த தெய்வத்தை வணங்கலாம்..!

News India எந்தெந்த காரியத்திற்கு எந்தெந்த தெய்வத்தை வணங்கலாம்..! 1) நினைத்தது நிறைவேற… நரசிம்மர் வழிபாடு 2) கடன் தீர… துர்க்கை அம்மன் வழிபாடு 3) அறிவு, அழகு பெற… முருக வழிபாடு 4) ஆற்றல், தைரியம் கிடைக்க… அனுமன் வழிபாடு 5) செல்வம் பெருக… லட்சுமி வழிபாடு 6) கலை, கல்வி பெற… துர்க்கை தேவி வழிபாடு 7) தியானம் சிறக்க… தட்சிணாமுர்த்தி வழிபாடு 8) தடை நீங்க…Continue Reading

ஆன்மீகம்

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க…

News India உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க… இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பண கஷ்டம், கடன் பிரச்சனை இருக்கிறது. கையில் சம்பளம் வாங்கிய உடனே தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. எவ்வளவு முயன்றாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்கு காரணம் கண் திருஷ்டி மற்றும் வீட்டில் தரித்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வீட்டில்Continue Reading

Business

உங்கள் CIBIL ஸ்கோரை இலவசமாக தெரிந்து கொள்ளலாம்..!

News India உங்கள் CIBIL ஸ்கோரை இலவசமாக தெரிந்து கொள்ளலாம்..! இன்றைய சமகால உலகில் நிதித்துறை வளர்ச்சியடைந்து வருகிறது. கடன் இல்லாமல் யாரும் இல்லை. வீடு கட்டுவது, வண்டி வாங்குவது, அல்லது வீட்டுப் பொருட்கள் தேவை என எதுவாக இருந்தாலும், எளிதான நிதி வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவை அனைத்திற்கும் முக்கியத் தேவை தனிநபர்களின் CIBIL மதிப்பெண் அல்லது கடன் அறிக்கை. இதன் அடிப்படையில் தனிநபர்களுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் உண்மையான CIBILContinue Reading

சிறப்புத் தகவல்கள்

தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? தெரிந்து கொள்ளுங்கள்…

News India தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? தெரிந்து கொள்ளுங்கள்… தீபாவளி நாட்களில் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்பது ஐதீகம். இந்த எண்ணெய் குளியல் எடுக்க காரணம் என்ன? எப்படி எடுக்க வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணாமல்போகும் நிலையில் இருக்கிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒருமுறைContinue Reading

சிறப்புத் தகவல்கள்

தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்..!

News India தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்..! *அன்னதானம் – தரித்திரமும், கடனும் நீங்க செய்யும் தானமாகும். *வஸ்திர தானம் – நம் ஆயுளை விருத்தி செய்யும் தானமாகும். *பூமி தானம் – பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். *கோதுமை தானம் – ரிஷிக் கடன், தேவ கடன், பிதுர் கடன் ஆகியவற்றை அகற்றும். *தீப தானம் – கண் பார்வை தீர்க்கமாகும். *நெய், எண்ணெய் தானம் – உடலில்Continue Reading