Search Result

Category: ஜோதிடம்

ஆன்மீகம்

பழனி முருகனின் ஆண்டி கோல தரிசனத்தின் ரகசியம் தெரியுமா..?

News India பழனி முருகனின் ஆண்டி கோல தரிசனத்தின் ரகசியம் தெரியுமா..? வாழ்க்கையில் தீராத கஷ்டம், தடைகள், குடும்பத்தில் சண்டை, வருமானம் இல்லாமை, போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளை மட்டுமே எதிர் கொண்டு வாழும் சூழ்நிலை இருந்தால் நிச்சயம் இதற்கு கர்ம வினைகள் தான் காரணம் ஆகும். முருகப்பெருமானை பழனி மலைக்கு சென்று தரிசனம் செய்தால் நம்முடைய கர்மவினைகள் கட்டாயம் குறையும். வாழ்வில் தடை போட்டி பொறமை கஷ்டம் போன்ற பலContinue Reading

ஆன்மீகம்

அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானை வழிபடுங்கள்!

News India அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானை வழிபடுங்கள்! தமிழ் வருடம் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதும் வழக்கமான ஒன்றாகும். இந்த அன்னாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருள்பெறுவது விசேஷமாகும். இந்த சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானை அன்ன அலங்காரத் திருக்கோலத்தில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும். இந்த அபிஷேகத்திற்குத் தேவையான அரிசி வாங்கி கோயில்களுக்குக் கொடுப்பது, குழந்தைகள் ஐந்து பேருக்காகவும் அன்னதானம் செய்வது போன்றContinue Reading

ஆன்மீகம்

100 ஆண்டுகளுக்கு பின் துலாம் ராசியில் நுழைந்த 4 கிரகங்கள்.. அப்போ எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம் பாருங்க!

News India 100 ஆண்டுகளுக்கு பின் துலாம் ராசியில் நுழைந்த 4 கிரகங்கள்.. அப்போ எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம் பாருங்க! சூரியன், செவ்வாய், கேது ஏற்கனவே துலாம் ராசிக்குள் நுழைந்துவிட்ட நிலையில், நவராத்திரியின் 5வது நாளான நேற்று புதனும் நுழைகிறது. இதிலிருந்து சதுர்கிரஹி யோகம் உருவாகிறது, இது 5 ராசிக்காரர்களின் பிறப்புக்கு அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தரும். நான்கு கிரகங்கள் ஒரே ராசியில் நுழையும் போது சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. தற்போது சூரியன், செவ்வாய்,Continue Reading

ஆன்மீகம்

நவராத்திரி வரலாறு மற்றும் வழிபாட்டு முறை!!

News India நவராத்திரி வரலாறு மற்றும் வழிபாட்டு முறை!! சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது ஆட்சியின் கொடுமை தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மும்மூர்த்திகளான சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் தேவர்கள் முறையிடுகின்றனர்.மும்மூர்த்திகளும், மகாசக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.தேவி, அழகிய பெண் உருவம் எடுத்துப் பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்களானContinue Reading

ஆன்மீகம்

இன்று தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி கொண்டாட்டம்..!

News India இன்று தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி கொண்டாட்டம்..! நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri) பண்டிகை, அக்டோபர் 15 ஆம் தேதி அதாவது இன்று துவங்குகிறது. அக்டோபர் 23 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 24 ஆம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார்Continue Reading

ஆன்மீகம்

வீட்டின் வாயிலில் எலுமிச்சம் பழமும் பச்சை மிளகாயும் சேர்த்து கோர்க்கப்பட்ட கயிறு கட்டப்படுவது எதற்கென்று தெரியுமா?

News India வீட்டின் வாயிலில் எலுமிச்சம் பழமும் பச்சை மிளகாயும் சேர்த்து கோர்க்கப்பட்ட கயிறு கட்டப்படுவது எதற்கென்று தெரியுமா? சிலர் திருஷ்டி கழிக்க என்று எண்ணுகிறார்கள். உண்மையில் திருஷ்டிக்காக அல்ல. நம் முன்னோர்கள் எதையும் காரண, காரியத்துடன்தான் செய்திருக்கிறார்கள். எலுமிச்சம்பழம், பச்சை மிளகாய் இரண்டும் வைட்டமின் சி சத்து நிறைந்தவை. இதனை நூலில் கோர்த்துக் கட்டும்போது, அதில் இருக்கும் சாறு நூலில் இறங்கி காற்றில் பரவும். இதனால் காற்றில் உள்ளContinue Reading

ஆன்மீகம்

வீட்டில் கற்பூரம் ஏற்றி வழிபட சரியான நேரம் எது..?

News India வீட்டில் கற்பூரம் ஏற்றி வழிபட சரியான நேரம் எது..? வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்ற வேண்டும், எப்போது பூஜை செய்ய வேண்டும், கற்பூர தீபம் காட்ட வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் உள்ளன. அதில் சில குறிப்பிட்ட நேரத்தில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது என்றும் சில நேரங்களில் தீபம் அல்லது கற்பூரம் ஏற்றக்கூடாது என்றும் வாஸ்து ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எப்போதெல்லாம் கற்பூரம் ஏற்றலாம் என்பது பற்றி வாஸ்து ஜோதிடத்தில் சிலContinue Reading

ஆன்மீகம்

சந்ததிகளின் சாபத்தை தீர்க்கும் வழிபாட்டு முறைகள்!

News India சந்ததிகளின் சாபத்தை தீர்க்கும் வழிபாட்டு முறைகள்! 1. விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை).இதை வியாபார இடத்திலும் செய்யலாம் .. 2. தொட்ட சிணுங்கி , முடக்கத்தான், துளசி, வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல்,Continue Reading

ஆன்மீகம்

கருப்பு கயிறு கட்டுவதில் இருக்கும் அறிவியல் உண்மை!

News India கருப்பு கயிறு கட்டுவதில் இருக்கும் அறிவியல் உண்மை! இந்து மதத்தை சார்ந்த பலரும் கையில் கயிறு கட்டி இருப்பது வழக்கம். நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து சென்ற பல பழக்க வழக்கங்களில் கயிறு கட்டுவதும் ஒரு வழக்கம். நாமும் இந்த பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றி வருகிறோம். ஆனால் இந்த கயிற்றுக்கு பின் மறைத்திருக்கும் அறிவியல் ரகசியம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.  மஞ்சள், கறுப்பு, சிவப்பு என்றுContinue Reading

ஆன்மீகம்

மேஷத்தில் குரு வக்ரத்தால், எந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும்?

News India மேஷத்தில் குரு வக்ரத்தால், எந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும்? குருபகவான் மேஷ ராசியில் வக்ரமடைந்துள்ளார். டிசம்பர் மாதம் வரைக்கும் வக்ரநிலையில் பயணம் செய்யும் குருபகவான் எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் திருப்புமுனையும் ஏற்படப்போகிறது.12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம்: குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் வக்ரமாக பயணம் செய்யும் இந்த காலத்தில் பண வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவிContinue Reading