Search Result

Category: India

India

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.56,320க்கும், ஒரு கிராம் ரூ.7,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புது வருட பிறப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் விரும்புகின்றனர். தங்க நகை கடைகளில் விற்பனையும் சற்று அதிகரித்து உள்ளது.Continue Reading

India

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்- மத்திய அரசு

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்- மத்திய அரசு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் மிரட்டல் விடுப்பது சகஜமாகிவிட்டது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல்Continue Reading

India

வாடிக்கையாளர்களை கவர்ந்த டி.வி.எஸ். ஐ-குயூப்

வாடிக்கையாளர்களை கவர்ந்த டி.வி.எஸ். ஐ-குயூப் வாகன பயன்பாட்டில் சூழல் மாசுபாட்டை உருவாக்காத வகையில் அதன் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையிலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ற வகையிலும் வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் டி.வி.எஸ் மோட்டர் நிறுவனம் 2.2 கிலோவாட் பேட்டரி சக்தி கொண்ட டி.வி.எஸ் ஐகியூப் (TVS iQube) என்ற புதிய மாடல் இருசக்கர மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இருContinue Reading

India

‘நீட்’ தேர்வை ஆன்லைனில் நடத்த பரிசீலனை? மத்திய கல்வி மந்திரி தகவல்

‘நீட்’ தேர்வை ஆன்லைனில் நடத்த பரிசீலனை? மத்திய கல்வி மந்திரி தகவல் மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வை ஆன்லைனில் நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு, ஏராளமான முறைகேடு புகார்களில் சிக்கியது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, ஆள்மாறாட்டம்Continue Reading

India

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்….

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்…. நாடாளுமன்றத்துக்கும், மாநில, யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தவும், நலத்திட்டங்கள் இடையூறு இல்லாமல் அமல்படுத்தவும் இத்திட்டத்தை அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. இதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒருContinue Reading

India

இந்தியாவில் விவோ X200 சீரிஸ் அறிமுகம்…

இந்தியாவில் விவோ X200 சீரிஸ் அறிமுகம்… விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X200 மற்றும் X200 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் விவோ X200 மாடலில் 6.67 இன்ச் 1.5K 120Hz LTPS ஸ்கிரீன், X200 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 1.5K 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512Continue Reading

India

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் ஆகுமா? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா…

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் ஆகுமா? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. இதில் அதானி முறைகேடு, மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை போன்ற பிரச்சினைகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் நடைபெறவில்லை. குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்படி இந்த தொடர் கடைசி வாரத்தை எட்டி இருக்கிறது. இந்தContinue Reading

Cinema

புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் கைது…. அதிர்ச்சில் ரசிகர்கள்…

புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் கைது…. அதிர்ச்சில் ரசிகர்கள்… நடிகர் அல்லு அர்ஜுன் நாடியில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வந்திருந்தார். திடீரென எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜுன் வந்ததால், அவரை காண கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்ட நெரிசல்Continue Reading

India

ரெயில்வே தனியார் மயம் ஆகாது -அஸ்வினி வைஷ்ணவ்

ரெயில்வே தனியார் மயம் ஆகாது -அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக ரெயில்வே உள்ளது. இதன் இயக்கம், ஒழுங்குமுறை மற்றும் கொள்கை வகுத்தல் உள்ளிட்ட பணிகளை ரெயில்வே வாரியம் செய்து வருகிறது. இந்த வாரியத்தின் செயல்பாடு மற்றும் சுதந்திரமான நடைமுறைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில் ரெயில்வே சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. இது கடந்த ஆகஸ்டு மாதமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நடப்பு கூட்டத்தொடரில்Continue Reading

India

தங்கப் பத்திர திட்டத்தை கைவிடுகிறதா மத்திய அரசு?

தங்கப் பத்திர திட்டத்தை கைவிடுகிறதா மத்திய அரசு? டெல்லி: மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015 ஆம் ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை தீர்க்கவும், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை அறிமுகம் செய்தது. மக்கள் தங்க நகைகளில் முதலீடு செய்வதை தடுக்கவும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதை ஈர்க்கவும் இதில் செய்யும் முதலீடுகளுக்கு ஆண்டுதோறும்Continue Reading