Search Result

Category: India

வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு

வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறையானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதேபோன்று, புழுங்கல் அரிசிக்கு விதிக்கப்பட்ட வரியானது 10 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வரி மாற்ற அறிவிப்பானது நேற்றைய தினத்தில் இருந்து அமலுக்கு வரும்Continue Reading

Business

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: சவரன் 60,000 தொடும் என கணிப்பு…

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: சவரன் 60,000 தொடும் என கணிப்பு… தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு, பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியைContinue Reading

India

டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி சிங்…

 டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி சிங்… கல்வித்துறை அமைச்சரான அதிஷி சிங், ஆம் ஆத்மி கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமாக பதவிContinue Reading

India

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவு? இதுதான் காரணம்…

 அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவு? இதுதான் காரணம்… புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலை பின்னர் சிபிஐயும் கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜூலை மாதமே ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவந்தார். இதற்கிடையே தேர்தல் பிரசாரத்திற்காகவும்Continue Reading

India

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள மல்லிகார்ஜூன் கார்கே… குடும்பத் தலைவிக்கு ஜாக்பாட்…

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள மல்லிகார்ஜூன் கார்கே… குடும்பத் தலைவிக்கு ஜாக்பாட்… ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல், இந்த ஆண்டின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில், நடைபெறுவதை ஒட்டி, மக்களை ஈர்க்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளைContinue Reading

India

சென்னையில் மீண்டும் வருகிறது ஃபோர்டு கார் நிறுவனம்… பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி…

சென்னையில் மீண்டும் வருகிறது ஃபோர்டு கார் நிறுவனம்… பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி… உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவை சேர்ந்த போர்டு, சென்னையை அடுத்த மறைமலைநகரில் 1996-ம் ஆண்டு தனது தொழிற்சாலையை தொடங்கியது. இதன் மூலம் ஆண்டுக்கு 2½ லட்சம் கார் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. போர்டு நிறுவனத்தின் மற்றொரு தொழிற்சாலை குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் இருந்தது. 2 இடங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும்Continue Reading

India

மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட்

மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட் டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கையில் மாற்றங்களை கொண்டு வந்தார். ஆனால் அவர் மதுபான கொள்கையை மாற்றி அமல்படுத்தியதில் முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக மதுபான கொள்கை மாற்றம் மூலம் ஆம்ஆத்மி கட்சிக்கு முறைகேடாக ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்து இருப்பதாக இ-மெயில் தகவல் பரிமாற்றத்தை ஆதாரமாக கொண்டுContinue Reading

India

திருப்பதி பிரம்மோற்சவ விழா: திருப்பதி திருக்குடை ஊர்வலம் தேதி அறிவிப்பு

திருப்பதி பிரம்மோற்சவ விழா: திருப்பதி திருக்குடை ஊர்வலம் தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி அக்டோபர் 1-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 4-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 8-ந் தேதி தங்க கருட சேவையும் 12-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. Continue Reading

India

OLA ஷோரூமை தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்…. வீடியோ வைரல்

OLA ஷோரூமை தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்…. வீடியோ வைரல் கர்நாடக மாநிலம் கலபுர்கி நகரில் உள்ள ஓலா ஷோரூம் ஒன்றில் முகமது நதீம் என்ற 26 வயது பைக் மெக்கானிக் கடந்த மாதம் முன்பு ரூ. 1.4 லட்சம் விலைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். வாங்கி 1-2 நாட்களிலேயே அந்த ஸ்கூட்டரில் பேட்டரி மற்றும் சவுண்ட் சிஸ்டமில் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பலமுறை தனது வாகனத்தை அவர்Continue Reading

India

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்… பாகிஸ்தானில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பல நகரங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன. டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பல இடங்களில் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன. பாகிஸ்தானில் ரிக்டரில் 5.8 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுContinue Reading