Search Result

Category: News

India

Union Budget 2025: No Tax Payable For Upto 12 Lakhs Income

Union Budget 2025: No Tax Payable For Upto 12 Lakhs Income The Union Budget 2025 has introduced significant changes to the income tax structure, aimed at providing relief to the middle class and boosting economic growth. A major highlight is the exemption of income up to ₹12 lakh from taxation,Continue Reading

News

Chennai Police Gear Up for Republic Day 2025 Security Measures

Chennai Police Gear Up for Republic Day 2025 Security Measures As Republic Day 2025 approaches, the Greater Chennai Police have intensified preparations to ensure a safe and seamless celebration. A strategic meeting, led by Commissioner of Police (CoP) Tr. A. Arun, IPS, was convened at the Commissioner’s Office to discussContinue Reading

Agriculture

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் ஈரப்பத அளவு உயர்வு: மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம்

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் ஈரப்பத அளவு உயர்வு: மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம்… தமிழ்நாட்டில், நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கான விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை முன்னிட்டு, மாநில அரசு மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், மத்திய அரசின் அனுமதியுடன் 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய கொள்முதல் பருவத்தில், மத்தியContinue Reading

News

அமெரிக்க அதிபராக பதவியேற்ற எனது அன்பு நண்பருக்கு வாழ்த்துகள் – பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்து

அமெரிக்க அதிபராக பதவியேற்ற எனது அன்பு நண்பருக்கு வாழ்த்துகள் – பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்து… புதுடெல்லி: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனவரி 20, 2025 அன்று பதவியேற்றார். இந்த நிகழ்வை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ‘அன்பு நண்பர்’ டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மோடி, உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இந்த பதவிக்காலம் வெற்றிகரமாக அமையContinue Reading

Tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது. திருச்சி மாவட்டம் , துறையூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் குமார் (வயது 34). இவர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த வேலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவினாசிபாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் சிறுமிக்குContinue Reading

India

பார்வை குறைபாடா? இனி கவலை வேண்டாம்… AI தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள லோ விஷன் கிளாசஸ்…

பார்வை குறைபாடா? இனி கவலை வேண்டாம்… AI தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள லோ விஷன் கிளாசஸ்… இரண்டு வகை பார்வைக் குறைபாட்டுக்கும் பயன்படுத்துமாறு AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதுதான் `லோ விஷன் கிளாசஸ்.’ வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விவசாயம் தொடங்கி விண்வெளி முதல் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தச் செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்துறையிலும் பெரும் பங்கு வகிக்கிறது.Continue Reading

Educational Institutions

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியின் வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்… 6ம் தேதி தொடக்கம்…

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியின் வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்… 6ம் தேதி தொடக்கம்… ஆதித்தனார் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி கடந்த 30 ஆண்டுகளாக போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற பலர் வங்கி தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள், சிவில் சர்வீசஸ் தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.Continue Reading

Education

5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும்…. அன்பில்மகேஷ் விளக்கம்

5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும்…. அன்பில்மகேஷ் விளக்கம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தடையின்றி 8-ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாமல், மாநிலத்தின் தேவைகளைContinue Reading

Tamilnadu

பஸ்களை இயக்கும்போது டிரைவர்கள் செல்போன் பேசினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் -போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

பஸ்களை இயக்கும்போது டிரைவர்கள் செல்போன் பேசினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் -போக்குவரத்து கழகம் எச்சரிக்கை நாட்டில் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போது சாலை விபத்துகளை கண்காணிக்க ஒருங்கிணைந்த தகவல் அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. அந்த அமைப்பில் அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பதிவு செய்கின்றன. அதன்படி 2021-ம் ஆண்டுContinue Reading