
ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம்
ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார். ராமசுப்பிரமணியன், தமிழகத்தில் மன்னார்குடியில் பிறந்தவர். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விவேகானந்தா கல்லுாரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டம் படித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாகContinue Reading