Search Result

Category: News

India

ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம்

ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார். ராமசுப்பிரமணியன், தமிழகத்தில் மன்னார்குடியில் பிறந்தவர். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விவேகானந்தா கல்லுாரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டம் படித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாகContinue Reading

Tamilnadu

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இனி கிடையாது… மத்திய பள்ளிக்கல்விதுறை

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இனி கிடையாது… மத்திய பள்ளிக்கல்விதுறை இது குறித்து மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது: 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே இருந்த கட்டாய தேர்ச்சி முறையால், கல்வித் தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வந்தது. இந்நிலையில்,ஆர்.டி.இ என்ற கல்வி உரிமை சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விதிகளின்படி, இனி மேல் 5 மற்றும் 8ம்Continue Reading

News

காற்றழுத்த தாழ்வு: 7 துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காற்றழுத்த தாழ்வு: 7 துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால், சென்னை, நாகை, கடலுார், எண்ணூர் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும், டிசம்பர் 24ல் தமிழக வடContinue Reading

News

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’ ஜூனியர் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தி மகுடம் சூடியது. முதலாவது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிசுற்றுக்கு முன்னேறின. இவர்களில் மகுடம் யாருக்குContinue Reading

News

பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்த மன்னர் ஷேக் மிஷல்

பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்த மன்னர் ஷேக் மிஷல் பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் குவைத் சென்றார். 43 ஆண்டுகளுக்குப்பின் குவைத்துக்கு சென்றுள்ள இந்திய பிரதமரான மோடிக்கு, தலைநகர் குவைத் சிட்டியில் அந்த நாட்டு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கு வாழும் இந்தியர்களும் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து பிரதமரை வரவேற்றனர். பின்னர்Continue Reading

News

கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை…. 10% ஊழியர்கள் வேலை இழப்பு…

கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை…. 10% ஊழியர்கள் வேலை இழப்பு… கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் 10 சதவீதம் ஊழியர்கள் வேலையை இழக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இன்றைய நாட்களில் கூகுள் இல்லாமல் உலக இயக்கமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. எந்தத் தேவைக்கென்றாலும் உடனடியாக செல்போன் மூலம் கூகுள் செய்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை கொண்டு கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது.Continue Reading

Tamilnadu

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் வேலை செய்ய அறிய வாய்ப்பு

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் வேலை செய்ய அறிய வாய்ப்பு. கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு படித்தவர்கள், எழுத படிக்க தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகுContinue Reading

India

ரிசர்வ் வங்கியின் அங்கீகாரமின்றி கடன் வழங்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறை, 1 கோடி அபராதம்… மத்திய அரசு அதிரடி

ரிசர்வ் வங்கியின் அங்கீகாரமின்றி கடன் வழங்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறை, 1 கோடி அபராதம்… மத்திய அரசு அதிரடி நாடு முழுதும் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, பணிக் குழு ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்தது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், உரிய அங்கீகாரமின்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும்Continue Reading

News

ஹேஷ்டேகிற்கு… முற்றுப்புள்ளி வைத்த எலான் மஸ்க்

ஹேஷ்டேகிற்கு… முற்றுப்புள்ளி வைத்த எலான் மஸ்க் ஹேஷ்டேக் என்பது சமூக வலைத்தளங்களில் உள்ள தலைப்புகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குறிச்சொல். 2007ம் ஆண்டு டுவிட்டர் தளத்தில் பிறந்தது தான் இந்த ஹேஷ்டேக். சில செயல்கள், ரசிகர்களின் செயல்பாடுகள், சில விசேஷங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்க உருவானது தான் இந்த ஹேஷ்டேக். அதன் பிறப்பிடமான டுவிட்டர் சமூகவலைதளத்தை, தொழில் அதிபர் எலான் மஸ்க் வாங்கிவிட்டார். பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குருவி படம்Continue Reading

India

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.56,320க்கும், ஒரு கிராம் ரூ.7,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புது வருட பிறப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் விரும்புகின்றனர். தங்க நகை கடைகளில் விற்பனையும் சற்று அதிகரித்து உள்ளது.Continue Reading