Search Result

Category: Reports

News

Payslip இருந்தால் வீட்டு வாடகை தர வேண்டிய அவசியம் இருக்காதா..?

News India Payslip இருந்தால் வீட்டு வாடகை தர வேண்டிய அவசியம் இருக்காதா..? ஒவ்வொரு மாதமும் நமக்கு வரக்கூடிய சம்பளம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து இருக்கிறோமா?Payslipல் வரும் சம்பளமும் நம் அக்கவுண்டிற்கு வரும் சம்பளம் சரியாக இருக்கிறதா என்பதை என்றைக்காவது பார்த்திருக்கிறோமா? முதலில் Payslip சம்பளம் சரியாக வந்திருக்கிறதா என்பதை பார்த்திருக்கிறோமா?குறிப்பாக ஒவ்வொரு ஆபீசிலும் Payslip ஊழியர்களுக்கு கொடுத்திருக்கிறார்களா? இதை கண்டிப்பாக பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எந்தContinue Reading

Reports

வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டுமா? அப்போ 71 லட்சம் உங்களுக்குதான்

செய்திகள் இந்தியா வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டுமா? அப்போ 71 லட்சம் உங்களுக்குதான் பலர் அவ்வப்போது வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். தங்கள் சொந்த ஊரை விட்டு முற்றிலும் புதிய நாட்டிற்கு அல்லது ஊருக்கு செல்ல விரும்புகிறார்கள். பலர் மற்ற கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறைகளையும், அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால், ஒரு புதிய இடத்திற்குச் செல்வது மிகவும் செலவுமிக்க விஷயம். அதற்கென சேமிப்பு தேவைப்படுகிறது. ஆனால் இனி அதைப் பற்றிContinue Reading

News

வழக்கம்போல கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டதா திமுக? – அண்ணாமலை கேள்வி

செய்திகள் அறிக்கைகள் வழக்கம்போல கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டதா திமுக? – அண்ணாமலை கேள்வி சென்னை : தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “திமுக தேர்தல் வாக்குறுதி எண் 185ல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும், 2025 – 2026ஆம் ஆண்டுக்கு முன்னர் 50 லட்சம் வேலை வாய்ப்புகள்Continue Reading

News

திமுகவின் போலி சமூக நீதி நாடகம் – அண்ணாமலை, பாஜக

செய்திகள் அறிக்கைகள் திமுகவின் போலி சமூக நீதி நாடகம் – அண்ணாமலை, பாஜக சென்னை : ஆதி திராவிடர் விடுதிகளில் அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய அவல நிலையில் மாணவர்கள் இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “மாநிலம் முழுவதும் உள்ள, சமூகத்தில் பின்தங்கிய வகுப்புகளில் இருக்கும் மாணவர்களில் நூற்றுக்கணக்கானோர் ஒவ்வொரு வருடமும் எப்படியாவது சமுதாயத்தில் முன்னேறிவிட வேண்டும்Continue Reading

News

தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலம்!

தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலம்! தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலம்! மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “இன்று (22.11.2022), தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக உயிரிய பன்முகச் சட்டம் 2002ன்Continue Reading

News

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன சேவை பாதிப்பு! நிறுவனம் விளக்கம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன சேவை பாதிப்பு! தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன சேவை பாதிப்பு! தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டிருப்பதாவது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டுContinue Reading

News

ராஜராஜசோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்…

ராஜராஜசோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்… ராஜராஜசோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்… மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்Continue Reading

News

வறிய நிலையில் உள்ள கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி, கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிகளை வழங்கினார் முதலமைச்சர்…

வறிய நிலையில் உள்ள கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி, கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிகளை வழங்கினார் முதலமைச்சர்… வறிய நிலையில் உள்ள கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி, கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிகளை வழங்கினார் முதலமைச்சர்… 10 வறிய நிலை கலைமாமணி விருதாளர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் பொற்கிழியினை முதலமைச்சர் வழங்கியபோது… 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் வாங்கிட நிதியுதவியாக தலா 10000 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கியபோது…Continue Reading

News

இந்திக்கு தாய்ப்பாலும், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைக்கலாமா..?

இந்திக்கு தாய்ப்பாலும், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைக்கலாமா..? இந்திக்கு தாய்ப்பாலும், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைக்கலாமா..? கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்க வேண்டாம் என்றும், மத்திய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள்Continue Reading

News

தமிழுக்கு திமுக என்ன செய்தது..? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழுக்கு திமுக என்ன செய்தது..? தமிழுக்கு திமுக என்ன செய்தது..? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற “தமிழ்ப் பரப்புரைக் கழகம்” தொடக்க விழாவில் ஆற்றிய உரை, “‘தமிழ்’ – வெறும் மொழியல்ல! அது நம் உயிர்! கலைஞர், – தமிழைப்பற்றி அடிக்கடி பெருமையோடு சொல்லுவார். அதனை நான் பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறேன். அதை இந்த நிகழ்ச்சியிலும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்Continue Reading