Search Result

Category: Reports

News

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் நம்முடைய தமிழினம்..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் நம்முடைய தமிழினம்..! இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் நம்முடைய தமிழினம்..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் நடைபெற்ற “பசுமை தமிழ்நாடு இயக்கம்” தொடக்க விழாவில் ஆற்றிய உரையிலிருந்து, “சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தினுடைய தொடக்க விழா இன்று சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தொடங்கி வைக்கக்கூடிய ஓர் அரியContinue Reading

News

முன்னின்று கடமையாற்றியவர்கள் வழக்கறிஞர்களாகத்தான் இருக்கிறார்கள்..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னின்று கடமையாற்றியவர்கள் வழக்கறிஞர்களாகத்தான் இருக்கிறார்கள்..! முன்னின்று கடமையாற்றியவர்கள் வழக்கறிஞர்களாகத்தான் இருக்கிறார்கள்..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக வெள்ளி விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு ஆற்றிய உரையிலிருந்து, “1997-ஆம் ஆண்டு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞரால், சட்டக் கல்விக்காக தெற்காசியாவிலேயே முதன்முதலாக ஒரு சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகம்தான், இந்த டாக்டர் அம்பேத்கர் சட்டப்Continue Reading

News

நாட்டின் சிறந்தநாள்  மோடியின் பிறந்தநாள்… கே.அண்ணாமலை

நாட்டின் சிறந்தநாள் மோடியின் பிறந்தநாள்… நாட்டின் சிறந்தநாள் மோடியின் பிறந்தநாள்… கே.அண்ணாமலை அற்புத மனிதர்… “அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் உள்ளன்போடு விரும்பப்படும் ஒரு அற்புத மனிதராக திகழ்பவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. தன்னலம் கருதாமல் பொது நலம் கருதி, நாட்டை உறுதியாக கட்டமைக்கும் தொலைநோக்கு பார்வையுடன், எந்தவிதமான சர்ச்சைக்கும் இடம் தராமல், மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் இவரின் வேகமான செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. வாராது வந்த மாமணி… தன்பெண்டு,Continue Reading

News

பெண்களுக்கு சமையலறை மட்டும்தான் சொந்தமா என்ன..? A.G.மௌரியா

பெண்களுக்கு சமையலறை மட்டும்தான் சொந்தமா என்ன..? பெண்களுக்கு சமையலறை மட்டும்தான் சொந்தமா என்ன..? A.G.மௌரியா, துணைத் தலைவர், மக்கள் நீதி மய்யம் “மக்கள் நீதி மய்யம் சார்பில் கோயம்புத்தூரில் வரும் 17ஆம் தேதி (சனிக்கிழமை) ‘மய்யம் மகளிர் சாதனையாளர்கள் விருது-2022’ வழங்கும் விழா நடைபெற உள்ளது. சமையலறை மட்டுமே பெண்களுக்குச் சொந்தம் என்று சமூகம் விதித்த தடைகளைத் தகர்த்தெறிந்து, வெவ்வேறு துறைகளில் கொடிபறக்கச் செய்து, தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்த நம்Continue Reading

News

திராவிட மாடல் ஆட்சியா.? திராவக மாடல் ஆட்சியா..? எடப்பாடி கே.பழனிச்சாமி

திராவிட மாடல் ஆட்சியா.? திராவக மாடல் ஆட்சியா..? திராவிட மாடல் ஆட்சியா.? திராவக மாடல் ஆட்சியா..? எடப்பாடி கே.பழனிச்சாமி “குரங்கின் கையில் பூமாலையும், கொள்ளிக்கட்டையும் கிடைத்தால் என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். குரங்கு, பூமாலையை புழுதியில் பிய்த்து எறியும்; கொள்ளிக்கட்டையால் தன் தலையையும் சொரியும், ஊரையும் எரிக்கும். அந்த குரங்கின் நிலையில் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியாளர்கள், ‘திராவக மாடல்’ ஆட்சியாளர்களாக மாறி, அல்லலுறும் தமிழக மக்களின் நலனுக்கு எதிராகContinue Reading

News

ஒரு அரசியல் கட்சி குறி வைத்து தாக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது! டாக்டர் கிருஷ்ணசாமி

ஒரு அரசியல் கட்சி குறி வைத்து தாக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது! ஒரு அரசியல் கட்சி குறி வைத்து தாக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது! டாக்டர் கிருஷ்ணசாமி இன்று, தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, பேரன்புடையீர், வணக்கம். புதிய தமிழகம் கட்சியின் ஜனநாயக ரீதியான, அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களுக்குத் தமிழக காவல்துறையிலுள்ள சிலரால் ஏற்படுத்தப்படும்Continue Reading

News

மக்கள் தொகை பெருக்கத்தால் பாதிக்கப்படப் போகும் 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்று! கே.எஸ்.அழகிரி

மக்கள் தொகை பெருக்கத்தால் பாதிக்கப்படப் போகும் 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்று! மக்கள் தொகை பெருக்கத்தால் பாதிக்கப்படப் போகும் 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்று! கே.எஸ்.அழகிரி “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உயர்த்த மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைக்கும் வகையில், 1952ஆம் ஆண்டு இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்தகைய தனித்துவமான முயற்சிகள் இருந்தபோதிலும், இறப்பு விகிதம் குறைந்து பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதாரத்தில் எதிர்மறையானContinue Reading

News

“மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்…” எடப்பாடி கே.பழனிச்சாமி

“மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்…” “மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்…” எடப்பாடி கே.பழனிச்சாமி “விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக் கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது இந்த விடியா திமுக அரசு. எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்த போது, 10 ஆண்டுகளாகContinue Reading

News

சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான் திராவிட மாடல் போலும்..! ஓ.பன்னீர்செல்வம்

சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான் திராவிட மாடல் போலும்..! சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான் திராவிட மாடல் போலும்..! ஓ.பன்னீர்செல்வம் “மனித குலத்தின் உயிர்நாடியாகவும், பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் விளங்குவது மின்சாரம்.தொழில்கள் வளர்வதற்கும், தொழிற்சாலைகள் இயங்குவதற்கும், தொழிலாளர்கள் வாழ்வதற்கும், வேளாண் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும்,சேவைத் துறை செழிப்படைவதற்கும் மூல காரணமாக விளங்குவது மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது. மின்சாரத்தைப் பொறுத்தவரையில் மாதம் ஒரு முறை மின் பயன் அளவீடு,Continue Reading

News

சமூகநீதிக்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பு! டாக்டர் ராமதாஸ்

சமூகநீதிக்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பு! சமூகநீதிக்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பு! டாக்டர் ராமதாஸ் “தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள 30% இட ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் சமூகநீதிக்கு எதிராக உள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தினால், மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்படக்கூடும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி 1989ஆம் ஆண்டில்Continue Reading