Search Result

Category: Reports

News

போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க நடத்துனர்களை கொடுமைப்படுத்தாதீர்..! டாக்டர் ராமதாஸ்

போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க நடத்துனர்களை கொடுமைப்படுத்தாதீர்..! போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க நடத்துனர்களை கொடுமைப்படுத்தாதீர்..! டாக்டர் ராமதாஸ் “அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின் மூலமும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் (ஷிஃப்ட்) ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாக ஈட்ட வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கின்றன. போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்துவதற்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அந்த சுமையை நடத்துனர்கள் மீது திணிப்பது போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத் திறமையின்மையையேContinue Reading

News

தேசியக்கொடி ஏற்ற மறுப்பு.. தருமபுரி தலைமையாசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

தேசியக்கொடி ஏற்ற மறுப்பு.. தருமபுரி தலைமையாசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.! தேசியக்கொடி ஏற்ற மறுப்பு.. தருமபுரி தலைமையாசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.! டாக்டர் கிருஷ்ணசாமி 75வது ஆண்டு சுதந்திர நிறைவு தின கொண்டாட்டத்தை இந்தியாவெங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, அவரவர் வீடுகளிலும் கொடியேற்றி இந்திய மக்கள் மகிழ்ந்தார்கள். தினமும் தேசியக் கொடி ஏற்றி ‘தேசிய கீதம்’ பாடுவது பள்ளிகளில் இருக்கக்கூடிய முக்கியமான வழக்கம்.Continue Reading

News

மக்களை, மருத்துவத்தைத் தேடி அலைய வைக்கும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாக கைவிட வேண்டும்..!

மக்களை, மருத்துவத்தைத் தேடி அலைய வைக்கும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாக கைவிட வேண்டும்..! மக்களை, மருத்துவத்தைத் தேடி அலைய வைக்கும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாக கைவிட வேண்டும்..! எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அரசால் “அம்மா மினி கிளினிக்” என்று ஆரம்பிக்கப்பட்டு சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளுக்குContinue Reading

News

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்..! சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்..! வேல்முருகன் கோரிக்கை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், விகிதாச்சார உரிமை, இட ஒதுக்கீடு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சமூகநீதிதான் ஜனநாயகத்தின் ஆணிவேர். இந்த சமூகநீதியை நிலை நிறுத்த, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால், சமூகம் பிளவுபட்டுவிடும் என்றுContinue Reading

News

சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்..!

சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்..! சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்..! டாக்டர் ராமதாஸ் சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாக தனியார்மயமாக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கட்டமைப்பை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிப்பதற்கு வகை செய்யும் இந்த நடவடிக்கை எந்தContinue Reading

News

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட செய்ய வேண்டும்..!

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட செய்ய வேண்டும்..! அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட எந்த ஹைட்ரோகார்பன் திட்டமும், உழவர்களின் எதிர்ப்புக்கு பணிந்து கைவிடப்படவில்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும், அதில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு எழுத்து மூலம்Continue Reading

News

கரும்பு கொள்முதல் விலை ரூ.66/- மட்டும் உயர்த்துவதா? டன்னுக்கு ரூ.4500 தேவை..!

கரும்பு கொள்முதல் விலை ரூ.66/- மட்டும் உயர்த்துவதா? டன்னுக்கு ரூ.4500 தேவை..! கரும்பு கொள்முதல் விலை ரூ.66/- மட்டும் உயர்த்துவதா? டன்னுக்கு ரூ.4500 தேவை..! டாக்டர் ராமதாஸ் இந்தியாவில் 2022-23ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.2,821/- என்று மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. கடந்த ஆண்டின் விலையான ரூ.2,755/- உடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் டன்னுக்கு ரூ.66/- மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.4500/- விலைContinue Reading

News

புதுச்சேரி அரசே மூடிய நியாய விலைக்கடைகளை திறக்க வேண்டும்..!

புதுச்சேரி அரசே மூடிய நியாய விலைக்கடைகளை திறக்க வேண்டும்..! புதுச்சேரி அரசே மூடிய நியாய விலைக்கடைகளை திறக்க வேண்டும்..! தி.வேல்முருகன் கடந்த 2017 ஜூலை மாதம் 31ஆம் தேதி, பிரதமர் தனது உரையில் சண்டிகர் மற்றும் புதுச்சேரியில் பொருள் விநியோகத் திட்டத்தை முழுமையாக நிறுத்தி, குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியத் தொகையினை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனக் கூறியிருந்தார். மேலும், இதே முறையினை நாடு முழுவதிலும் எல்லா மாநிலங்களிலும் அமலுக்குக் கொண்டுவரப்Continue Reading

News

என்எல்சி-ல் 100% வேலைவாய்ப்பும் வட மாநிலத்தவருக்கா..?

என்எல்சி-ல் 100% வேலைவாய்ப்பும் வட மாநிலத்தவருக்கா..? என்எல்சி-ல் 100% வேலைவாய்ப்பும் வட மாநிலத்தவருக்கா..? தமிழர்களைப் புறக்கணிப்பதற்கு கமல் கடும் கண்டனம் பொதுத்துறைக்குச் சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ‘நவரத்னா’ தகுதியைப் பெற்றது. சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள், தங்கள் நிலங்களை அளித்து உருவான இந்நிறுவனத்தில் தற்போது 100 சதவிகித வேலைவாய்ப்பை வட இந்தியர்களுக்கு மட்டுமே வழங்குவது கடும் கண்டனத்துக்குரியது. இங்கு பட்டதாரிப் பொறியாளர்களுக்கான இடங்களை நிரப்பத் தேர்வுContinue Reading

News

இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தம்: இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கை..!

இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தம்: இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கை..! இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தம்: இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கை..! வைகோ வலியுறுத்தல் இன்று 03.08.2022 நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், வைகோ ஆற்றிய உரை வருமாறு, “இந்தியாவின் முன்னெச்சரிக்கையை மீறி, சீனாவின் நீர்மூழ்கிப் போர்க்கப்பலை இந்த மாதம் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதித்துள்ளது. இந்தியாவின் கவலையை இலங்கை புறக்கணித்து, சீனContinue Reading