Search Result

Category: Reports

News

ஆன்லைன் சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு: தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிப்பீர்..!

ஆன்லைன் சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு: தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிப்பீர்..! ஆன்லைன் சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு: தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிப்பீர்..! அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அ.தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 27 உயிர்கள் பலியான பிறகும் அதை தடைContinue Reading

News

சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும்..! – டாக்டர் ராமதாஸ்

சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும்..! சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும்..! டாக்டர் ராமதாஸ் சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை நிறுத்தப்பட்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீன உளவுக் கப்பலின் வருகை,Continue Reading

News

தமிழர் நாகரிகப் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா: அனைவருக்கும் பாராட்டுகள்..! – அன்புமணி ராமதாஸ்

தமிழர் நாகரிகப் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா: அனைவருக்கும் பாராட்டுகள்..! தமிழர் நாகரிகப் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா: அனைவருக்கும் பாராட்டுகள்..! அன்புமணி ராமதாஸ் சென்னை 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு கோப்பையை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் கண்டுகளித்த சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், இனப் பெருமைகள், துயரங்கள்.. உள்ளிட்ட அனைத்தையும் அனைவர் மனதிலும் பதிக்கும்Continue Reading

News

2 வாரத்தில் 5 தற்கொலை : மாணவர்கள் மீதான அழுத்தங்களை குறையுங்கள்..! – டாக்டர் ராமதாஸ்

2 வாரத்தில் 5 தற்கொலை : மாணவர்கள் மீதான அழுத்தங்களை குறையுங்கள்..! 2 வாரத்தில் 5 தற்கொலை : மாணவர்கள் மீதான அழுத்தங்களை குறையுங்கள்..! டாக்டர் ராமதாஸ் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் – கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்மச்சாவு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியும், விளைவுகளும் தணிவதற்கு முன்பே, 3 நாட்களில் நான்கு மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள்Continue Reading

News

மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேவையான நிதியை தமிழக அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும்..! – அன்புமணி ராமதாஸ்

மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேவையான நிதியை தமிழக அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும்..! மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேவையான நிதியை தமிழக அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும்..! அன்புமணி மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவிக்கு வாய்ப்பில்லை என்பதால், மாவட்டத்திற்கு ஓர் அரசுContinue Reading

News

அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்..! பெரும் விபத்து நேரிடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்..! பெரும் விபத்து நேரிடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்… அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்..! பெரும் விபத்து நேரிடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்… கமல் கோரிக்கை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஆற்றுப் பாலம் மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் செல்லும்போது தாலாட்டுவதுபோல ஆடியது. விபத்து அச்சத்துடனேயே இப்பாலத்தில் வாகன ஓட்டிகள் பயணம் செய்யும்Continue Reading

News

வெளிநாட்டுப் பல்கலைக் கழக தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்க..! – வைகோ

வெளிநாட்டுப் பல்கலைக் கழக தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்க..! வெளிநாட்டுப் பல்கலைக் கழக தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்க..! வைகோ இந்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான மன்றம் (Indian Council for Cultural Relations -ICCR) சார்பில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்தமதம்Continue Reading

News

பயிர் காப்பீடு : தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்..! – வேல்முருகன்

பயிர் காப்பீடு : தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்..! பயிர் காப்பீடு : தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்..! வேல்முருகன் காவிரி பாசனப் பகுதி குறுவை சாகுபடிக்காக நடப்பாண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த மே மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த நிலையில், காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்றும் தஞ்சைContinue Reading

News

ராம்சர் ஈர நில பட்டியலில் பள்ளிக்கரணை: முழுமையாக காக்க நடவடிக்கை தேவை..! – அன்புமணி ராமதாஸ்

ராம்சர் ஈர நில பட்டியலில் பள்ளிக்கரணை: முழுமையாக காக்க நடவடிக்கை தேவை..! ராம்சர் ஈர நில பட்டியலில் பள்ளிக்கரணை: முழுமையாக காக்க நடவடிக்கை தேவை..! அன்புமணி ராமதாஸ் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான ராம்சர் உடன்பாட்டின்படி சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டம் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை உலக முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஈர நிலContinue Reading

News

தொடர்கதையாகின்றதா மாணவிகளின் தற்கொலை..? வேடிக்கைப் பார்ப்பது தமிழக அரசுக்கு அழகல்ல..! ​

தொடர்கதையாகின்றதா மாணவிகளின் தற்கொலை..? வேடிக்கைப் பார்ப்பது தமிழக அரசுக்கு அழகல்ல..! தொடர்கதையாகின்றதா மாணவிகளின் தற்கொலை..? வேடிக்கைப் பார்ப்பது தமிழக அரசுக்கு அழகல்ல..! ​ தீவிர நடவடிக்கை எடுக்க கமல் வலியுறுத்தல் திருவள்ளூர் அருகேயுள்ள கீழச்சேரி அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதேபோல, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி முதலாமாண்டு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.Continue Reading