Search Result

Category: Reports

News

மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா.? மக்களை பாதிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்..! அன்புமணி ராமதாஸ்

மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா.? மக்களை பாதிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்..! மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா.? மக்களை பாதிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்..! அன்புமணி ராமதாஸ்​ தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. நகர்ப்புற வீடுகளில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வீதமும், இனி பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட்Continue Reading

News

தி.மு.க. ஆட்சியில் கலவரங்கள் ஒன்றும் புதிதல்ல…

தி.மு.க. ஆட்சியில் கலவரங்கள் ஒன்றும் புதிதல்ல… தி.மு.க. ஆட்சியில் கலவரங்கள் ஒன்றும் புதிதல்ல… அண்ணாமலை, பாஜக ​ தி.மு.க ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள மௌனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களது இயலாமையை ஒரு சமுதாயத்தினரின் தலையில் இறக்கி வைத்துள்ளனர். ‘தி ஹிந்து’ நாளிதழில் வெளிவந்த செய்தி தமிழக காவல்துறையினரின் செயல்பாட்டையும்,Continue Reading

News

மகளிர் உரிமைத்தொகை எப்போது..?

மகளிர் உரிமைத்தொகை எப்போது..? மகளிர் உரிமைத்தொகை எப்போது..? கமல் கேள்வி​ மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த “மகளிர் உரிமைத் தொகையானது” தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார் முதல்வர். ஆட்சிக்கு வந்தபின்னர், “…அனைவருக்கும் வழங்க முடியாது; உரிமைத்தொகை பெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்” என்றார் நிதியமைச்சர். கடந்த பட்ஜெட்டின்போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புதுநிலைப்பாடு எடுத்தார்Continue Reading

News

அறிக்கைகள் கனிமவள தாதுக்களை எடுக்க ஒப்புதல் : தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது..!​

அறிக்கைகள் கனிமவள தாதுக்களை எடுக்க ஒப்புதல் : தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது..! அறிக்கைகள் கனிமவள தாதுக்களை எடுக்க ஒப்புதல் : தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது..! வேல்முருகன்​ கன்னியாகுமரி மாவட்டத்தில் களியலிலை தொடங்கி ஆரல்வாய்மொழி வரை மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் அனுமதியுடன்Continue Reading

News

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுகோள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுகோள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுகோள் கமல் ஹாசன்​ அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளதை மக்கள்Continue Reading

News

பட்டப்படிப்புகளில் தமிழ் பாடத்தாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது..!

பட்டப்படிப்புகளில் தமிழ் பாடத்தாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது..! பட்டப்படிப்புகளில் தமிழ் பாடத்தாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது..! டாக்டர் ராமதாஸ் ​ திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குள் மாற்றப்பட்ட 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தாள்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாக குறைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் மொழி அறிவையும், பண்பையும் வளர்ப்பதற்கான மொழிப்பாடங்கள் குறைக்கப்பட்டிருப்பது ஏற்க முடியாததாகும். விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம்Continue Reading

News

விவசாயிகளின் கண்ணீரில் விளைந்தது மழைத்தண்ணீரில் வீணாகுது..!

விவசாயிகளின் கண்ணீரில் விளைந்தது மழைத்தண்ணீரில் வீணாகுது..! விவசாயிகளின் கண்ணீரில் விளைந்தது மழைத்தண்ணீரில் வீணாகுது..! ஜி.மயில்சாமி, விவசாய அணி மாநில செயலாளர், மக்கள் நீதி மய்யம்​ நேற்று முன்தினம் இரவு தஞ்சையில் பெய்த மழையில், அரசு கொள்முதல் செய்து வைத்திருந்த நெல் ஏறக்குறைய 1000 மூட்டைகள் நனைந்து வீணாகிவிட்டது என்ற வேதனை மிகுந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இது அடிக்கடி நடப்பதும் விவசாயிகளின் சார்பாக நாங்கள் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கமாகிப்போன ஒன்றாக உள்ளது.Continue Reading

News

பெண் குழந்தைகளை போற்றுங்கள்.. பெற்றவர்களை தூற்றாதீர்கள்..! – டாக்டர் ராமதாஸ்

பெற்ற இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாமும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற இளம் தாய்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மீதமுள்ள இரு பெண் குழந்தைகளை பட்டப்படிப்பு படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்திருக்கிறது. மனிதநேயத்துடன் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு ஒருபுறமிருக்க, பெண் குழந்தைகளை போற்ற வேண்டியது குறித்தும், மகள்களைப் பெற்றெடுக்கும் தாய்கள் சமூகத்தால்Continue Reading

News

52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது; உடனடியாக கைவிட வேண்டும்..! – டாக்டர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் உயர்த்தப்படவிருக்கும் மின்கட்டண விகிதங்களை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் சென்னையில் வெளியிட்டுள்ளார். மின்Continue Reading

News

“தற்கொலைத் தடுப்புப் படை…” – கமல் ஹாசன் வேண்டுகோள்

“தற்கொலைத் தடுப்புப் படை…” – கமல் ஹாசன் வேண்டுகோள் தமிழக அரசுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், ஊடகங்களுக்கும் கமல்ஹாசன் ஆகிய நான் கண்ணீருடன் விடுக்கும் கோரிக்கை இது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20ஆம் தேதி மட்டும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 28 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வேதனை அத்தோடு தீரவில்லை. கடந்த சில நாட்களில் மட்டும் தமிழகத்தில்Continue Reading