Search Result

Category: Tamilnadu

News

Chennai Police Gear Up for Republic Day 2025 Security Measures

Chennai Police Gear Up for Republic Day 2025 Security Measures As Republic Day 2025 approaches, the Greater Chennai Police have intensified preparations to ensure a safe and seamless celebration. A strategic meeting, led by Commissioner of Police (CoP) Tr. A. Arun, IPS, was convened at the Commissioner’s Office to discussContinue Reading

Agriculture

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் ஈரப்பத அளவு உயர்வு: மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம்

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் ஈரப்பத அளவு உயர்வு: மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம்… தமிழ்நாட்டில், நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கான விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை முன்னிட்டு, மாநில அரசு மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், மத்திய அரசின் அனுமதியுடன் 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய கொள்முதல் பருவத்தில், மத்தியContinue Reading

Tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது. திருச்சி மாவட்டம் , துறையூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் குமார் (வயது 34). இவர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த வேலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவினாசிபாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் சிறுமிக்குContinue Reading

Educational Institutions

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியின் வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்… 6ம் தேதி தொடக்கம்…

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியின் வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்… 6ம் தேதி தொடக்கம்… ஆதித்தனார் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி கடந்த 30 ஆண்டுகளாக போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற பலர் வங்கி தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள், சிவில் சர்வீசஸ் தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.Continue Reading

Education

5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும்…. அன்பில்மகேஷ் விளக்கம்

5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும்…. அன்பில்மகேஷ் விளக்கம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தடையின்றி 8-ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாமல், மாநிலத்தின் தேவைகளைContinue Reading

Tamilnadu

பஸ்களை இயக்கும்போது டிரைவர்கள் செல்போன் பேசினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் -போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

பஸ்களை இயக்கும்போது டிரைவர்கள் செல்போன் பேசினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் -போக்குவரத்து கழகம் எச்சரிக்கை நாட்டில் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போது சாலை விபத்துகளை கண்காணிக்க ஒருங்கிணைந்த தகவல் அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. அந்த அமைப்பில் அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பதிவு செய்கின்றன. அதன்படி 2021-ம் ஆண்டுContinue Reading

Tamilnadu

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இனி கிடையாது… மத்திய பள்ளிக்கல்விதுறை

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இனி கிடையாது… மத்திய பள்ளிக்கல்விதுறை இது குறித்து மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது: 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே இருந்த கட்டாய தேர்ச்சி முறையால், கல்வித் தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வந்தது. இந்நிலையில்,ஆர்.டி.இ என்ற கல்வி உரிமை சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விதிகளின்படி, இனி மேல் 5 மற்றும் 8ம்Continue Reading

News

காற்றழுத்த தாழ்வு: 7 துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காற்றழுத்த தாழ்வு: 7 துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால், சென்னை, நாகை, கடலுார், எண்ணூர் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும், டிசம்பர் 24ல் தமிழக வடContinue Reading

Tamilnadu

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் வேலை செய்ய அறிய வாய்ப்பு

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் வேலை செய்ய அறிய வாய்ப்பு. கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு படித்தவர்கள், எழுத படிக்க தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகுContinue Reading

India

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.56,320க்கும், ஒரு கிராம் ரூ.7,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புது வருட பிறப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் விரும்புகின்றனர். தங்க நகை கடைகளில் விற்பனையும் சற்று அதிகரித்து உள்ளது.Continue Reading