Search Result

Category: Tamilnadu

News

இன்று அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்..!

இன்று அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்..! தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்படும் அவர், அமெரிக்காவில் மொத்தம் 17 நாள்கள் தங்குகிறார். இந்த பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலில், ஆகஸ்ட் 28-ம் தேதி சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், செப்டம்பர்Continue Reading

News

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்…

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்… சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி டெல்டாவின் முக்கிய பாசன ஆதாரமாக விளங்கி வருகிறது. பல மாவட்டங்களின் குடிநீர் தாகத்தையும் தீர்த்து வைத்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து வரும் நீர்தான், மேட்டூர் அணையை நிரப்புகிறது. ஆனால், கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிட அடம் பிடித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்தContinue Reading

News

செப்டம்பர் 1 முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவது பெரும் அநீதி- அன்புமணி ராமதாஸ்

செப்டம்பர் 1 முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவது பெரும் அநீதி- அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7% வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில்Continue Reading

News

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பலரும் இந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க மழை பெய்யாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுContinue Reading

News

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி… வழிபடும் முறை…

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி… வழிபடும் முறை… கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்பது இந்து சமூகத்தில் மிகவும் புனிதமான மற்றும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருத்தப்படுகிறது. மேலும் இது கிருஷ்ணரின் பிறந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். இந்த நாளில்Continue Reading

News

பார்முலா 4 கார் பந்தயம்: பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்…

பார்முலா 4 கார் பந்தயம்: பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்… தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் முதன்முறையாக 3 ஆண்டுகளுக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த கார் பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தி.நகர் அருகே நடைபெற இருந்தது. அந்த நேரத்தில், மிக்ஜாம் புயல் சென்னையில்Continue Reading

Cinema

சமூகத்திற்கு நல்ல தகவலை கூறி இருக்கிறார் இயக்குநர்- கொட்டுக்காளி விமர்சனம்

சமூகத்திற்கு நல்ல தகவலை கூறி இருக்கிறார் இயக்குநர்- கொட்டுக்காளி விமர்சனம் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூரி. சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடித்து வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் அந்த வகையில், தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கொட்டுக்காளி. இந்த படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சூரி,Continue Reading

News

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள்- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள்- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அடுத்த மாதம் 7-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- * களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் (பாலிஸ்டிரின்)Continue Reading